حَدَّثَنَا أَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ، وَعُمَرُ بْنُ شَبَّةَ بْنِ عَبِيدَةَ، قَالَا: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ قَالَ: أَخْبَرَنِي إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
إِذَا كَانَ أَجَلُ أَحَدِكُمْ بِأَرْضٍ أَوْثَبَتْهُ إِلَيْهَا الْحَاجَةُ، فَإِذَا بَلَغَ أَقْصَى أَثَرِهِ، قَبَضَهُ اللَّهُ سُبْحَانَهُ، فَتَقُولُ الْأَرْضُ يَوْمَ الْقِيَامَةِ: رَبِّ هَذَا مَا اسْتَوْدَعْتَنِي
Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31671-
உமர் பின் அலீ அல்முகத்தமீ
என்பவர் நல்லமனிதர் தான் என்றாலும் இவர்
தத்லீஸ்
செய்பவர் என்று அறிஞர்கள் விமர்சிக்கின்றனர் என
அஃப்பான் பின் முஸ்லிம்
பிறப்பு ஹிஜ்ரி 134
இறப்பு ஹிஜ்ரி 220
வயது: 86
கூறியுள்ளார்.
இப்னு ஸஃத்
பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
அவர்கள் இவர் பலமானவர்; அதிகம்
தத்லீஸ்
செய்பவர் என்று கூறியுள்ளார்.
இவர்
தத்லீஸ்
செய்பவர் என்பதைத் தவிர வேறு குறையில்லை என்று
இப்னு மயீன்
பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
கூறியுள்ளார். இவ்வாறே
அஹ்மத்,
பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அபூதாவூத்,
பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
தஹபீ
பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
ஆகியோர் கூறியுள்ளனர்.
இவர் நம்பகமானவர்; என்றாலும் இவர்
தத்லீஸ்
செய்பவர் என்ற குறைமட்டும் இல்லாவிட்டால் இவர் கூடுதலாக அறிவிக்கும் செய்திகளை நாம் ஏற்றிருப்போம் என்று
அபூஹாதிம் அர்ராஸீ
பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார்.
இப்னு ஹஜர்
பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள்,
இப்னு ஸஃத்
பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
அவர்கள் கூறியது போன்றே இவர் பலமானவர்; அதிகம்
தத்லீஸ்
செய்பவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/124, தஹ்தீபுல் கமால்-21/470, அல்இக்மால்-10/106, அல்காஷிஃப்-3/496, தஹ்தீபுத் தஹ்தீப்-3/245, தக்ரீபுத் தஹ்தீப்-1/725, தஃரீஃபு அஹ்லித் தக்தீஸ்-1/167)
இவர் தனது ஆசிரியர் இஸ்மாயீல் பின் அபூகாலித் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்துள்ளார் என்பதால் இதில்
தத்லீஸ்
இல்லை. என்றாலும் இந்தச் செய்தியை
இஸ்மாயீல் பின் அபூகாலித்
அவர்களிடமிருந்து அறிவிக்கும்
உமர் பின் அலீ
,
முஹம்மத் பின் காலித்
ஆகியோரும், ஹுஷைம் அவர்களின் வழியாக அறிவிக்கும்
மூஸா பின் முஹம்மத்
என்பவரும்
நபியின் சொல்லாக
அறிவித்துள்ளனர்.
இஸ்மாயீல் பின் அபூகாலித்
அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் முக்கியமாக
இப்னு உயைனா
,
யஹ்யா பின் ஸயீத்
ஆகியோரும், ஹுஷைம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்களும் இந்தச் செய்தியை
இப்னு மஸ்ஊத்
பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியை
இப்னு மஸ்ஊத்
பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளவர்களே மிகப்பலமானவர்கள் என்பதால்
அபூஹாதிம்,
பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
தாரகுத்னீ
பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோர் இப்னுமஸ்ஊத் (ரலி) வழியாக வரும் இந்த செய்தி நபித்தோழரின் கூற்று என்றே முடிவு செய்துள்ளனர்.
(நூல்:
இலலுல் ஹதீஸ்-1073
, அல்இலலுல் வாரிதா
-848, 5/238)
3 . இந்தக் கருத்தில்
இப்னு மஸ்ஊத்
பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் உங்களில் ஒருவரின் மரணம் நிகழுமென்றிருந்தால் ஒரு தேவை அவரை அந்தஇடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும். அவர் தனது இறுதி காலடியை வைக்கும்போது தூயோனான அல்லாஹ் அவரைக் கைப்பற்றிவிடுவான். அந்த இடம் மறுமை நாளில், “எனது இறைவனே! இவர் தான், நீ என்னிடம் ஒப்படைத்தவர்” என்று கூறும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)