← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #959
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنِي أَبُو الْمِقْدَامِ، عَنْ مُحَمَّدُ بْنُ كَعْبٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُصَلَّى خَلْفَ الْمُتَحَدِّثِ وَالنَّائِمِ» Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47248- அபுல்மிக்தாத்-ஹிஷாம் பின் ஸியாத் என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் பலவீனமானவர் என்றும்; கைவிடப்பட்டவர் என்றும் விமர்சிக்கப்பட்டவர் ஆவார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/270, தக்ரீபுத் தஹ்தீப்-1/1021) மேலும் பார்க்க: அபூதாவூத்-694 Favorite
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)