ஹதீஸ் #401 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #402 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அங்கத் தூய்மை செய்பவர், (மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூக்குச் சிந்தட்டும்! (மல ஜலம் கழித்துவிட்டு) கற்களால் துப்புரவு செய்பவர், ஒற்றைப்படையாகச் செய்யட்டும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #403 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உறங்கியெழுந்ததும் (தமது மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூன்று முறை மூக்குச் சிந்தட்டும். ஏனெனில்,இரவில் ஷைத்தான் அவரது உள்மூக்கில் தங்குகிறான். இதை அபூஹுரைர…
முழுவதும் படிக்க →
#404பதிவிடப்படவில்லை
ஹதீஸ் #405 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இரு கால்களையும் முழுமையாகக் கழுவுவது கட்டாயம் (வாஜிப்) ஆகும். ஷத்தாத் பின் அல்ஹாத் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இறந்த தினத்தன்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #406 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். சாலையிலிருந்த ஒரு நீர்நிலைக்கு நா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #407 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மேற்கொண்ட பயணமொன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னால் (சற்று தாமதமாக) வந்துகொண்டிருந்தார்கள். அஸ்ர் தொழுகையின் நேரம் வந்துவிட்ட நிலையில…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #408 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: தம் குதிகால்களைக் கழுவா(மல் உளூச் செய்துகொண்டிருந்)த ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது (உளூவில் சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #409 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
முஹம்மத் பின் ஸியாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் நீர்குவளையில் இருந்து (தண்ணீர் ஊற்றி) அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருந்த மக்கள் சிலரைக் கண்டார்கள். அப்போது, உளூவை முழுமையாகச்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #410 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகாலகளுக்கு நரக வேதனைதான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #411 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
(அங்கத் தூய்மை செய்யும்போது) கழுவ வேண்டிய உறுப்புகள் அனைத்தையும் சிறிதும் விடுபடாமல் முழுமையாகக் கழுவது கட்டாயம் (வாஜிப்) ஆகும். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அங்கத் தூய்மை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #412 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அங்கத் தூய்மை செய்த நீரோடு (சிறு) பாவங்களும் வெளியேறுகின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் அங்கத்தூய்மை (உளூ) செய்யும்போது முக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #413 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் முறையாக அங்கத் தூய்மை செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #414 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 2
அங்கத் தூய்மை செய்யும்போது முகம், கை, கால் ஆகிய உறுப்புகளைக் (கழுவ வேண்டிய எல்லையைவிடக்)கூடுதலாகக் கழுவுவது விரும்பத் தக்கதாகும். நுஐம் பின் அப்தில்லாஹ் அல்முஜ்மிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #415
நுஐம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் கழுவிக் கொண்டே தோள்பட்டைவரை சென்றார்கள். பிறக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #416 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மறுமையில் எனக்கு வழங்கப்படவிருக்கும் அல்கவ்ஸர் எனும்) எனது நீர்த்தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) அதன் நகரத்திலிருந்து (வட அரபகத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #417 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அபூஹரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மறுமை நாளில்) எனது சமுதாயத்தார் எனது (அல்கவ்ஸர் எனும்) தடாகத்திற்கு வருவார்கள். ஒருவர் தமது ஒட்டகத்தை விட்டும் பிறரது ஒட்டகத்தை விர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #418 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனது (அல்கவ்ஸர் எனும்) தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) அதன் நகரத்திலிருந்து (வட அரபகத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #419 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின்) பொது மையவாடிக்குச் சென்று அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #420 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
உளூவின் நீர், (உறுப்புகளில்) எங்கெல்லாம் படுகிறதோ அங்கெல்லாம் (மறுமையில்) வெண்மையும் பரவும். அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #421 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
சிரமமான சூழ்நிலைகளிலும் முழுமையாக அங்கத் தூய்மை செய்வதன் சிறப்பு. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #422 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லது என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சாமலிருந்தால் ஒவ்வொரு தொழுகையின்போதும் பல் துலக்குமாறு அவர்களுக்கு நான் கட்டளை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #423 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்கள் செய்யும் முதல் வேலை எது? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், பல் துலக்குவது என்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #424 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் பல் துலக்குவார்கள். இதை ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #425 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது பல் துலக்கும் குச்சியின் முனை அவர்களின் வாயில் இருந்தது (அவர்கள் பல் துலக்கிக்கொண்டிருந்தார்கள்).
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #426 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை (தஹஜ்ஜுது)க்காக எழுந்ததும் பல் துலக்கும் குச்சியால் தமது வாயைத் தேய்ப்பார்கள். – மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #427 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கும் குச்சியால் தம் வாயைத் தேய்ப்பார்கள். இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #428 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். இரவின் இறுதிப்பகுதியில் நபி (ஸல்) அவர்கள் எழுந்து வெளியே சென்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #429 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: இயற்கை மரபுகள் ஐந்தாகும் அல்லது ஐந்து செயல்கள் இயற்கை மரபுகளில் (-இறைத் தூதர்கள் வழியில்) அடங்கும். (அவையாவன:) விருத்த சேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களை(ந்திடச்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #430 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களை(ந்து கொள்வதற்காகச் சவரக்கத்தியைப் பயன்படுத்து)வது, மீசையைக் கத்தரித்துக் கொள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #431 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றில் நாற்பது நாட்களுக்கு மேல் விட்டு வைக்கக் கூடாத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #432 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #433 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மீசையை ஒட்ட நறுக்குமாறும் தாடியை வளர்க்குமாறும் கட்டளையிட்டார்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #434 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்; மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #435 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். அக்னி ஆராதகர் (மஜூசி)களுக்கு மாறு செய்யுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #436 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது,…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #437 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல். அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்களிடம், மலஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக் கற்று…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #438 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மலஜலம் கழித்த பின்) எலும்பாலோ கெட்டிச் சாணத்தாலோ துடைத்துத் துப்புரவு செய்யப்படுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #439 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கழிப்பிடத்திற்குச் சென்று மலஜலம் கழிக்கும்போது கிப்லா (கஅபா)த் திசையை முன்னோக்கவும் வேண்டாம்;அதைப் பின்னோக்கவும் வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கிய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #440 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்தால் அவர் கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம்;அதைப் பின்னோக்கவும் வேண்டாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #441 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
வாசிஉ பின் ஹப்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கிப்லாத் திசையில் தமது முதுகைச் சாய்த்து அமர்ந்திருந்தார்கள். நான் தொழு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #442 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சகோதரி(யும் நபியவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களது வீட்டின் (கூரை)மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பைத்துல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #443 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
(மல ஜலம் கழித்த பின்) வலக்கரத்தால் துப்புரவு செய்யலாகாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது அவர் தமது பிறவி உறுப்பை வலக்கரத்தால் பிடிக்க வேண்டாம். மலஜ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #444 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் கழிப்பிடத்திற்குச் சென்றால் அவர் தமது வலக் கரத்தால் பிறவி உறுப்பைத் தொட வேண்டாம். இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #445 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ஒருவர் (ஏதேனும் பருகும்போது) பாத்திரத்தினுள் மூச்சுவிட வேண்டாம் என்றும், (இயற்கைக் கடனை நிறைவேற்றும்போது) வலக் கரத்தால் பிறவி உறுப்பைத் தொட வேண்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #446 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட செயல்களை வலப் பக்கத்திலிருந்து ஆரம்பித்தல். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உளூ மற்றும் குளியல் மூலம்) தம்மைத் தூய்மைப் படுத்திக்கொள்ளும்போது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #447 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் செயல்கள் அனைத்திலும் வலப் பக்கத்தை(க் கொண்டு தொடங்குவதை)யே விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்; காலணி அணியும் போதும், தலை வாரிக்கொள்ள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #448 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
நடைபாதைகளிலும் நிழல் (உள்ள இடங்)களிலும் மலம் கழிப்பதற்கு வந்துள்ளதடை. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள் என்று கூறின…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #449 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மலம் கழித்த பின் தண்ணீரால் துப்புரவு செய்வது. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்திற்குள் சென்றார்கள். அப்போது எங்களில் வயதில் சிறியவரான ஒருவர் தம்மு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #450 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றால் நானும் என்னைப் போன்ற இன்னொரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய ஒரு தோல் பாத்திரத்தையும் (இரும்புப் பிடிப…
முழுவதும் படிக்க →