← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1020
وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللهِ، – قَالَ شُعْبَةُ: رَفَعَهُ مَرَّةً «أَنَّ أَمِيرًا أَوْ رَجُلًا سَلَّمَ تَسْلِيمَتَيْنِ، فَقَالَ عَبْدُ اللهِ أَنَّى عَلِقَهَا» Tamil-1020 Shamila-581 JawamiulKalim-920
அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “ஓர் ஆட்சியாளர்” அல்லது “ஒரு மனிதர்” (தொழுகையை முடிக்கும்போது வலம் இடமாக) இரு முறை சலாம் கூறுவார். (இதைக் கண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “இந்த (வழி)முறையை அவர் எவ்வாறு அறிந்து கொண்டார்!” என்று (வியந்து) கூறினார்கள். Book : 5