← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1077
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ «لَا يُسْتَطَاعُ الْعِلْمُ بِرَاحَةِ الْجِسْمِ» Tamil-1077 Shamila-612 JawamiulKalim-974
அப்துல்லாஹ் பின் யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள், “உடல் சுகத்(தைத் தேடுவ)தினால் கல்வியை அடைய முடியாது”என்று கூறினார்கள். Book : 5