← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1708
وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ مَشَطْنَاهَا ثَلَاثَةَ قُرُونٍ. Tamil-1708 Shamila-939 JawamiulKalim-1563
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அவருக்குத் தலைவாரி மூன்று பின்னல்கள் இட்டோம். இதை ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். Book : 11