← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2699
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الْإِسْنَادِ، غَيْرَ أَنَّهُ قَالَ «تُشَدُّ الرِّحَالُ إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ» Tamil-2699 Shamila-1397 JawamiulKalim-2483
மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அதில் “மூன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே பயணம் மேற்கொள்ளப்படும்” என (நேர்மறை வாசகத்துடன்) இடம்பெற்றுள்ளது. Book : 15