← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #3305
3 – بَابُ آخِرُ آيَةٍ أُنْزِلَتْ آيَةُ الْكَلَالَةِ حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ آخِرُ آيَةٍ أُنْزِلَتْ مِنَ الْقُرْآنِ: {يَسْتَفْتُونَكَ قُلِ اللهُ يُفْتِيكُمْ فِي الْكَلَالَةِ} [النساء: 176] Tamil-3305 Shamila-1618 JawamiulKalim-3044
பாடம் : 3 “கலாலா” பற்றிய வசனமே இறுதியாக அருளப்பெற்ற வசனமாகும். பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: குர்ஆனில் இறுதியாக அருளப்பெற்ற வசனம் “(நபியே!) உம்மிடம் (“கலாலா” குறித்து) அவர்கள் மார்க்கத் தீர்ப்புக் கேட்கின்றனர்” (4:176) என்று தொடங்கும் வசனமாகும். Book : 23