அத்தியாயம்: 33
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لَا يَزَالُ أَهْلُ الْغَرْبِ ظَاهِرِينَ عَلَى الْحَقِّ، حَتَّى تَقُومَ السَّاعَةُ»
இந்தக் கருத்தில் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்து வரும் செய்திகளில் மேற்கண்ட கருத்தில் வந்துள்ளவையே சரியானதாகும். சில அறிவிப்பாளர்தொடர்களில் அஹ்லுல் ஃகர்ப்- மேற்குவாசிகள் என்பதற்கு பதிலாக அஹ்லுல் அரப்-அரபுகள் என்று வந்துள்ளது. அஹ்லுல் ஃகர்ப் என்பதே அஹ்லுல் அரப் என்ற தவறுதலாக வந்துள்ளது. 5 . இந்தக் கருத்தில் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்: தாவூத் பின் அபூஹிந்த் —> அபூஉஸ்மான் —> ஸஃத் (ரலி) முஸ்லிம்-3890 முஸ்னத் பஸ்ஸார்-1222 முஸ்னத் அபீ யஃலா-783 இஸ்மாயீல் பின் அபூகாலித் —> கைஸ் பின் அபூஹாஸிம் —> ஸஃத் (ரலி) முஸ்னத் பஸ்ஸார்-1216 மேலும் பார்க்க: புகாரி-71 Favorite