← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #4549
1 – بَابُ تَحْرِيمِ اللَّعِبِ بِالنَّرْدَشِيرِ حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ، فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ» Tamil-4549 Shamila-2260 JawamiulKalim-4201
பாடம் : 1 பகடைக்காய் விளையாட்டு (“நர்த ஷீர்”) தடை செய்யப்பட்டதாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்) விளையாடியவர், தமது கையைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார். இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். Book : 41