← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #4745
وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” قَرَأَ: (لَتَّخِذْتَ عَلَيْهِ أَجْرًا) Tamil-4745 Shamila-2380 JawamiulKalim-4394
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் 18:77ஆவது வசனத்தின் மூலத்தில் (“லத்தகத்த அலைஹி அஜ்ரா” என்பதற்குப் பகரமாக) “லதகித்த அலைஹி அஜ்ரா” என்று ஓதினார்கள். (ஓதல் மாறுபட்டாலும் பொருள் ஒன்றே: இதற்குக் கூலியைப் பெற்றிருக்கலாமே!) Book : 43