கப்றுகளை நோக்கித் தொழுவதற்கு தடை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடக்கத்தலங்களை (கப்றுகளை) நோக்கித் தொழாதீர்கள்; அவற்றின் மீது உட்காராதீர்கள்.
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுவதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது அன்சாரிகள் எங்களில் ஒரு தலைவரும் உங்களில் ஒரு தலைவரும் (நியமிக்கப்பட வேண்டும்) என்று கூறினார்கள். அவர்களிடத…
முழுவதும் படிக்க →
அநியாயக்கார தலைவர்களுடன் சேர்ந்து தொழுதல். அபுல்ஆலியா அல்பர்ராஃ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை பஸராவின் ஆளுநராக இருந்த) ஸியாத், தொழுகையை (உரிய நேரத்தில்) தொழாமல் தாமதப்படுத்தினார். அப்போது அப்துல…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் மூன்று பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்; அவர்களில் நன்கு ஓதத் தெரிந்தவரே அவர்களுக்குத் தொழுவிக்க அதிகத் தகுதியுடையவர் ஆவார். – இதை அ…
முழுவதும் படிக்க →
இமாமை பின்பற்றித் தொழுபவரை பின்பற்றித் தொழுதல். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலர் (தொழுகையில் முன் வரிசையில் சேராமல்) பின்னால் விலகி நிற்பதைக் கண்டார்கள். அப்போது முன் வரிசைக்கு வந்து என…
முழுவதும் படிக்க →