அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை கை விரல்களால்) எண்ணுவதை பார்த்தேன்.
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9319- பகிய்யது பின் வலீத் பற்றி ( தத்லீஸுத் தஸ்வியஹ் ) செய்பவர் என்றும், பலவீனமானவர் கள், கைவிடப்பட்டவர்களை மறைத்து அறிவிப்பவர் என்றும், தன் ஊர்வாசிகள் அல்லாதவர்களி…
முழுவதும் படிக்க →
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ரமளானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி மூன்றாம் நாள் இரவில், மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை எங்…
முழுவதும் படிக்க →
ஒரு மனிதரிடம் “நீ தொழுதுவிட்டீரா? என்று கேட்கப்பட, அவர் “இல்லை” என்று கூறலாமா? ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷிக் குல இறைமற…
முழுவதும் படிக்க →
நாட்களில் சிறந்தது வெள்ளிக் கிழமையாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அன்று தான் மரணித்தார்கள். அன்று தான் உலகத்தை அழிக்க சூர் ஊதப்படும். அன்று தான் எழுப்புதல் நிகழும். எனவே அன்றை…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (வெள்ளிக்கிழமை தலையைக்) கழுவி, குளித்து, பள்ளிவாசலுக்கு முன்னதாகவே வந்து, இமாமுக்கு அருகில் அமர்ந்து, வீண் பேச்சு பேசாமல் இருக்கிறாரோ அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு …
முழுவதும் படிக்க →
யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்…
முழுவதும் படிக்க →