அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவர் பற்றி, தாவூஸ் வழியாக வந்துள்ள மாறுபட்ட அறிவிப்பாளர்தொடர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினர்கள்: தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீ…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்பளிப்பு ஒன்றை வழங்கிவிட்டு அதைத் திரும்பப் பெறுவது யாருக்கும் ஆகுமானதல்ல. தந்தை தன் பிள்ளைக்கு வழங்கியதைத் தவிர. கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவர்…
முழுவதும் படிக்க →
ருக்பா (என்ற ஆயுட்கால அன்பளிப்பு செய்வது நல்லது) இல்லை. ஏனெனில் எவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு செய்யப்படுகிறதோ அந்தப்பொருள், (அவர் இறந்துவிட்டால்) அவரது வாரிசுக்குரியதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர…
முழுவதும் படிக்க →
(இந்த செய்தியின் பொருள்: அன்பளிப்பு செய்யும் ஒருவர், எனக்கு முன்பாக நீ இறந்துவிட்டால் இது எனக்கு சொந்தம்; உனக்கு முன்பாக நான் இறந்துவிட்டால் இது உனக்கு சொந்தம் என்று கூறி அன்பளிப்பு செய்வதற்கு ருக்பா-…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உம்ரா, ருக்பா என்ற) ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருள், எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியதாகும். தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் ப…
முழுவதும் படிக்க →
ருக்பா, உம்ரா என்ற ஆயுட்கால அன்பளிப்பு செய்வது நல்லதல்ல. அவ்வாறு ஒருவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு செய்யப்பட்டால் அது அவருக்கே சொந்தமானதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்.
முழுவதும் படிக்க →
உம்ரா, ருக்பா என்ற ஆயுட்கால அன்பளிப்பு செய்வது நல்லதல்ல. அவ்வாறு ஒருவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு செய்யப்பட்டால் அவர் உயிரோடு இருந்தாலும், இறந்தாலும் அது அவருக்கே சொந்தமானதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயுட்கால அன்பளிப்பு செல்லும். (குறிப்பு: இதன் கருத்து அன்பளிப்பு கொடுத்தவர், இது நீ இருக்கும் வரை உனக்கு சொந்தனமானது. நீ இறந்துவிட்டால் அது எனக்கு சொந்தம் என்று கூறுவதாக…
முழுவதும் படிக்க →