← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1401
  பாடம்:
بَابُ الْإِنْصَاتِ لِلْخُطْبَةِ يَوْمَ الْجُمُعَةِ أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَنْ قَالَ لِصَاحِبِهِ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ: أَنْصِتْ، فَقَدْ لَغَا
வெள்ளியன்று இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது மௌனமாக இருப்பது. (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது ஒருவர் தன் அருகிலிருப்பவரிடம் ‘நீ வாய்மூடு!’ என்று கூறினால் அவர் வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டார்.’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)