← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1574
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سِمَاكٍ، قَالَ سَأَلْتُ جَابِرًا أَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ قَائِمًا؟، فَقَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَخْطُبُ قَائِمًا، ثُمَّ يَقْعُدُ قَعْدَةً، ثُمَّ يَقُومُ»
[حكم الألباني] صحيح இந்த ஹதீஸ் சரியானதாகும். இந்த ஹதீஸில் கூறப்படும் உரை எந்த உரை என்று கூறப்படாவிட்டாலும் மற்ற ஹதீஸ்களில் பார்க்கும் போது ஜுமுஆ உரை என்று தெரிகிறது. இப்னு மாஜா 1289 இல் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் உரை நிகழ்த்தினார்கள். பிறகு சற்று உட்கார்ந்து விட்டு எழுந்து நின்றார்கள் என்று வருகிறது. ஆனால் இது பலவீனமான செய்தியாகும். பார்க்க- இப்னு மாஜா-1289 Favorite