← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #372
أَخْبَرَنِي زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ، قَالَ: أَنْبَأَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنْ الْحَجُورِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْعُمْرَى جَائِزَةٌ»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயுட்கால அன்பளிப்பு செல்லும். (குறிப்பு: இதன் கருத்து அன்பளிப்பு கொடுத்தவர், இது நீ இருக்கும் வரை உனக்கு சொந்தனமானது. நீ இறந்துவிட்டால் அது எனக்கு சொந்தம் என்று கூறுவதாகும். அல்லது நான் இருக்கும் வரை இது உனக்கு சொந்தமானது. நான் இறந்துவிட்டால் என்னுடைய வாரிசுக்கு தந்துவிடவேண்டும் என்று கூறுவதாகும்.)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)