أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ سَمُرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«عَلَيْكُمْ بِالْبَيَاضِ مِنَ الثِّيَابِ فَلْيَلْبَسْهَا أَحْيَاؤُكُمْ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ، فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ»
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அபூகிலாபா-அப்துல்லாஹ் பின் ஸைத் பின் அம்ர் பலமானவர் என்றாலும், இவர் ஸமுரா (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்பதால் இது முன்கதிஃ என்ற வகையில் பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும். மேலும் பார்க்க: திர்மிதீ-2810 Favorite
அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)