أَنْبَأَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَطَاءٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ،
أَنَّ رَجُلًا قَالَ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ مَا أَرَاكَ تَسْتَلِمُ إِلَّا هَذَيْنِ الرُّكْنَيْنِ؟ قَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” إِنَّ مَسْحَهُمَا: يَحُطَّانِ الْخَطِيئَةَ ” وَسَمِعْتُهُ يَقُولُ: «مَنْ طَافَ سَبْعًا، فَهُوَ كَعِدْلِ رَقَبَةٍ»
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28479-அதாஉ பின் ஸாயிப் பிற்காலத்தில் மூளைக்குழம்பியவர் என்றாலும், இவரிடமிருந்து அறிவிக்கும் ராவீ-13926-ஹம்மாத் பின் ஸைத், அதாஉ மூளைகுழம்புதற்கு முன் செவியேற்றார் என்பதால் இது சரியான அறிவிப்பாளர்தொடராகும். மேலும் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ்ரி 74 வயது: 84 நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார் (ரலி) அவர்களிடம் கேள்வி கேட்ட மனிதர், அப்துல்லாஹ் பின் உபைத் அவர்களின் தந்தை ஆவார் என்று வேறு அறிவிப்பாளர்தொடர் மூலம் தெரிகிறது. (பார்க்க: அஹ்மத்-4462 மேலும் பார்க்க: இப்னு மாஜா-2956 Favorite