فَضْلُ الْمَسْجِدِ الْأَقْصَى وَالصَّلَاةِ فِيهِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنِ ابْنِ الدَّيْلَمِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
أَنَّ سُلَيْمَانَ بْنَ دَاوُدَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَنَى بَيْتَ الْمَقْدِسِ سَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ خِلَالًا ثَلَاثَةً: سَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ حُكْمًا يُصَادِفُ حُكْمَهُ فَأُوتِيَهُ، وَسَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِهِ فَأُوتِيَهُ، وَسَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ حِينَ فَرَغَ مِنْ بِنَاءِ الْمَسْجِدِ أَنْ لَا يَأْتِيَهُ أَحَدٌ لَا يَنْهَزُهُ إِلَّا الصَّلَاةُ فِيهِ أَنْ يُخْرِجَهُ مِنْ خَطِيئَتِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ
இந்த செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர். 1 . மது அருந்துவதால் கிடைக்கும் தண்டனை. (பார்க்க: நஸாயீ-5664 2 . தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஒருவர் நல்லவரா?, கெட்டவரா? என்று விதியில் எழுதப்படுதல். 3 . ஸுலைமான் (அலை) அவர்கள் கேட்ட 3 துஆவின் அடிப்படையில் பைத்துல் மக்திஸில் தொழுதவரின் பாவங்கள் மன்னிக்கப்படுதல். சிலர் இந்த மூன்று தகவல்களையும் சேர்த்து அறிவித்துள்ளனர். சிலர் தனித்தனியாகவும் அறிவித்துள்ளனர். 1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வரும் செய்திகள்: அப்துல்லாஹ் பின் ஃபைரோஸ் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) பார்க்க : அஹ்மத்- , …இப்னு மாஜா- நஸாயீ-693 …முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும். Favorite
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)