அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்புப் பெருநாள் என மக்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என மக்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்.…
முழுவதும் படிக்க →
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமளானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. 23 ஆம் நாள் இரவில், மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை எங்களுக்குத் தொழுகை நடத்…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28478- அதாஉ பின் அபூ ரபாஹ் அவர்கள், ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். (நூல் : தஹ்தீபுத் தஹ்தீ…
முழுவதும் படிக்க →
ஹஜ் மற்றும் உம்ரா செய்வதின் நன்மைகள் குறித்து வந்துள்ளவை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஹஜ்ஜையும், உம்ராவையும் சேர்த்துச் செய்யுங்கள். ஏனெனில் கொல்லனின் உலை எவ்வாறு இரும்பு, தங்கம், வெள…
முழுவதும் படிக்க →
ஹஜ் கடமையானப் பின்பும் அதை விடுவது குறித்து வந்துள்ள கண்டனம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர், அல்லாஹ்வின் (கஅபா) ஆலயத்திற்கு கொண்டு சேர்க்கும் (பொருளாதார) வசதி, (பயணம் செய்வதற்கான…
முழுவதும் படிக்க →
إسناد شديد الضعف فيه إبراهيم بن يزيد الخوزي وهو متروك الحديث இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் إبراهيم بن يزيد الخوزي இப்றாஹீம் பின் யஸீத் பலவீனமானவர் . இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்களே இத…
முழுவதும் படிக்க →
ஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார். அதற்கு அவர்கள், ‘அது அனுமதிக்கப்பட்டதே…
முழுவதும் படிக்க →
என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும் என்று கட்டளையிட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…
முழுவதும் படிக்க →