அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மார்பகத்தின் வழியாக (குழந்தையின்) வயிறை நிரப்பும் அளவிற்குப் பால் புகட்டுவதினாலேயே பால்குடி உறவு ஏற்படும். இன்னும் (பால்குடி உறவு ஏற்பட வேண்டுமானால்) பால் …
முழுவதும் படிக்க →
திர்மிதீ இமாம் கூறுகிறார்: இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் முஆத் பின் ஜபல் (ரலி), ஸுராகா பின் மாலிக் பின் ஜுஃஷும் (ரலி), ஆயிஷா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி), தல்க் பின…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் தேவைக்காக கணவன் மனைவியை அழைத்தால் அவள் அடுப்பில் (வேலை பார்த்துக் கொண்டு) இருந்தாலும் அவனிடத்தில் செல்லட்டும்.
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண், கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள்.
முழுவதும் படிக்க →
إسناده حسن رجاله ثقات عدا محمد بن عمرو الليثي وهو صدوق له أوهام இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41980- முஹம்மது பின் அம்ர் பின் அல்கமா அவர்களின் அறிவிப்பை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 2…
முழுவதும் படிக்க →
…பெண்களிடம் நன்மைகளைப் போதியுங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக (இருக்கிறார்கள்). இ(ல்லறத்)தைத் தவிர வேறு எதையும் நீங்கள் உரிமையாகப் பெறவில்லை. அவர்கள் தெளிவான மானக் கேட்டைச் செய்தாலே தவிர! அவர்கள் அ…
முழுவதும் படிக்க →
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்: திர்மிதீ-1165 முஸ்னத் பஸ்ஸார்-1165 , குப்ரா நஸாயீ- , 8953 , முஸ்னத் அபீ யஃலா- , இப்னு ஹிப்பான்- , 4418 , இதனுடன் தொடர்புடைய செய்திகள்: …
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண் என்பவள் (மறைக்கப்பட வேண்டிய) மானம். அவள் வெளியே செல்லும் போது ஷைத்தான் அவளை அலங்கரித்துக் காட்டுகின்றான். அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த உலகில் ஒரு பெண் தனது கணவனுக்கு திட்டுவதின் மூலம் தொல்லைக் கொடுத்தால், ஹூருல் ஈன் எனும் அவருடைய சொர்க்கத்து மனைவியானவர், “அவ்வாறு அவரைத் திட்டாதே! அல்லாஹ் உன்னைக் கொ…
முழுவதும் படிக்க →
2 . இந்தக் கருத்தில் ருகானா பின் அப்து யஸீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்: 24471-1 , தாரிமீ- , இப்னு மாஜா- , அபூதாவூத்- திர்மிதீ-1177 மேலும் பார்க்க: அஹ்மத்-2387 Favorite
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்ச்சை செய்வது(ம், அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதும்) எந்த மனிதனுக்கும் தகாது. தனக்கு உடைமையில்லாத அடிமையை உரிமை விடுவதும் எந்த…
முழுவதும் படிக்க →
ஒருவர் தனது மனைவியை தலாக் கூறிவிட்டேன் என்று மனதில் எண்ணினால்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உம்மத்தினரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை…
முழுவதும் படிக்க →
கணவனிடம் விவாகரத்து கோரும் பெண்கள் தான் நயவஞ்கபெண்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸவ்பான் (ரலி) அறிவித்தார். திர்மிதீ இமாம் கூறுகிறார் இது பலமான அறிவிப்பாளர் தொடர் அல்ல. வேறு அறிவிப்பாளர்தொடரில், தக…
முழுவதும் படிக்க →
1.إسناده متصل ، رجاله ثقات إسناد ضعيف لأن به موضع تعليق ، وباقي رجاله ثقات இதன் முதல் அறிவிப்பாளர் தொடரில் ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் பற்றி சரியான பெயர் கூறப்படவில்லை. வேறு சில அறிவிப்…
முழுவதும் படிக்க →
إسناده حسن رجاله ثقات عدا الحارث بن عبد الرحمن القرشي وهو صدوق حسن الحديث இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10930- ஹாரிஸ் பின் அப்துர் ரஹ்மான் அல்குரஷீ அவர்களைப் பற்றி இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 1…
முழுவதும் படிக்க →
இதில் இடம் பெறும் அதாஃ பின் அஜ்லான் என்பவர் பலவீனமானவர் என்று இமாம் திர்மிதீ அவர்களே இங்கு குறிப்பிட்டுள்ளார். Favorite
முழுவதும் படிக்க →