அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் விட்டு ஒருநாள் தலைவாருவதைத் தவிர (அடிக்கடி வரம்புமீறி) தலைவாருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இஸ்மித் என்ற சுர்மாவை (கண்களுக்கு) இட்டுக் கொள்ளுங்கள்! ஏனெனில் அது கண்பார்வையை அதிகரிக்கும்! கண் இமைகளை வளரச் செய்யும்! மேலும், “நபி (ஸல்) அவர்களிடம் சுர்மா உள்…
முழுவதும் படிக்க →
…நபி (ஸல்) அவர்கள் சட்டை அணிந்தால் வலது புறத்திலிருந்தே ஆரம்பம் செய்வார்கள்.
முழுவதும் படிக்க →
புத்தாடை அணியும்போது சொல்ல வேண்டியவை. அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு புதிய ஆடையை அணிந்தால் —அது தலைப்பாகையாகவோ, சட்டையாகவோ அல்லது மேலாடையாகவோ இருக்கலாம்— அதன் ப…
முழுவதும் படிக்க →
தங்கப் பல் கட்டுதல். 1770 . அறியாமைக் காலத்தில் நடந்த கிலாப் போரின் போது என்னுடைய மூக்கு உடைபட்டு விட்டது. எனவே நான் வெள்ளியினால் மூக்கு செய்து பொருத்திக் கொண்டேன். அதில் எனக்குக் கெட்ட வாடை ஏற்பட்டது…
முழுவதும் படிக்க →
இந்தச் செய்தியின் இரு அறிவிப்பாளர்தொடரின் அறிவிப்பாளர்கள்: 1 . திர்மிதீ இமாம் 2 . முஹம்மத் பின் யஹ்யா-இப்னு அபூஉமர் 3 . ஸுஃப்யான் பின் உயைனா 4 . அப்துல்லாஹ் பின் யஸார்-இப்னு அபூநஜீஹ் 5 . முஜாஹித் பின்…
முழுவதும் படிக்க →
…“நமக்கும் இணை வைப்பவர்களுக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு, தொப்பிகளின் மீது தலைப்பாகைகளை அணிவதாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்… அறிவிப்பவர் : ருக்கானா (ரலி) திர்மிதீ இமாம் கூறுகிறார…
முழுவதும் படிக்க →