கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் அநாதைக்காகவும் பாடுபடுகின்றவர். கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர் ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்…
முழுவதும் படிக்க →
…அள்ளயீஃபா-1828… இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22636- அப்துர்ரஹீம் பின் ஹாரூன் அல்ஃகஸ்ஸானீ என்பவர் பற்றி … பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். 1 . இந்தக் கருத்தில் இப்னு …
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘நற்குணமுடையவரே உங்களில் சிறந்தவர்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்…
முழுவதும் படிக்க →
குறைசொல்பவனாக, சபிப்பவனாக, கெட்ட செயல் செய்பவனாக, கெட்ட வார்த்தைகள் பேசுபவனாக இறைநம்பிக்கையாளன் இருக்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்து கொண்டு காற்றைச் சபித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “காற்றைச் சபிக்காதீர்கள்; ஏனெனில் அது (அல்லாஹ்வின் கட்டளை…
முழுவதும் படிக்க →
இறந்தவரை ஏசி உயிருடன் உள்ளவர்களை வேதனைப்படுத்தாதீர்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
மக்களிடம் நற்குணத்துடன் பழகுதல் குறித்து வந்துள்ளவை. “நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள். தீமையைச் செய்துவிட்டால் அதற்கடுத்து, அதை அழித்துவிடும் நன்மையைச் செய்து விடு. மக்களிடம் நற்குணத்துடன் பழ…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-6786- உஸாமா பின் ஸைத் அல்லைஸீ அவர்கள் இடம்பெறும் செய்திகளை புகாரீ, பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204 இறப்பு ஹிஜ்ரி 261 வயது:…
முழுவதும் படிக்க →
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (வாகனத்தில்) என்னை ஏற்றிவிடுங்கள்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒட்டகக் குட்டியின் மீது உம்மை நாம் ஏற்றிவிடுவோம் எ…
முழுவதும் படிக்க →