…எந்த மனிதர் தனது செல்வத்திற்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையோ, அவருக்கு மறுமை நாளில் அல்லாஹ் ஒரு விஷப் பாம்பைக் கழுத்தில் மாலையாக ஆக்கிவிடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, இதன் உண…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் எண்- இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. 3026/2. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் உணவு ஏற்பாடு செய்து எங்களை விருந்துக்கு அழைத்தார். அத…
முழுவதும் படிக்க →
…(இந்த உலகத்தில்) கொல்லப்பட்டவர் மறுமை நாளில் தம்மைக் கொலை செய்தவனை அவனது முடியைப் பிடித்து இரத்தம் வடியும் நிலையில் இழுத்து வருவார். அவனை அல்லாஹ்வின் அர்ஷின் கீழே போட்டு, “என் இறைவா! இவன் தான் என்னைக…
முழுவதும் படிக்க →
கதாதா பின் நுஃமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் அஹ்லுபைத் இருந்தனர். அவர்களுக்கு (பனூ உபைரிக்) உபைரிகின் மக்கள்; பிஷ்ர், புஷைர், முபஷ்ஷிர் என்று சொல்லப்படும். அதில் புஷைர் என்பவர் (முனாஃபிக்) நய…
முழுவதும் படிக்க →
(மதுவை தடை செய்யும் வசனம் இறங்குவதற்கு முன்) உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வே! மதுவின் விசயத்தில் எங்களுக்கு மன ஆறுதல் தரும் வகையில் தெளிவுப் படுத்துவாயாக! என்று கூறினார். அப்போது, “மது மற்றும் சூதாட்டம…
முழுவதும் படிக்க →