← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2069
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُعَاذٌ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ: حُدِّثْتُ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ: «أَخَذْتُ ثَلَاثَةَ أَكْمُؤٍ أَوْ خَمْسًا أَوْ سَبْعًا فَعَصَرْتُهُنَّ فَجَعَلْتُ مَاءَهُنَّ فِي قَارُورَةٍ فَكَحَلْتُ بِهِ جَارِيَةً لِي فَبَرَأَتْ»
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34194- கதாதா (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) அவர்களிடம் நேரடியாக இந்த செய்தியை கேட்காமல் வேறு ஒருவர் மூலமே கேட்டுள்ளார். அவர் யார் என்பது பற்றி இதில் விவரம் இல்லை என்பதால் இது பலவீனமான மவ்கூஃபான அறிவிப்பாளர் தொடராகும். என்றாலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) அவர்கள் இதை சரியானது என்று கூறியுள்ளார். (நூல்: ஃபத்ஹுல் பாரீ-5708) மேலும் பார்க்க: திர்மிதீ-2066 Favorite