← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #595
حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، وَوَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ، فَذَكَرَ نَحْوَهُ، «وَهَذَا أَصَحُّ مِنَ الحَدِيثِ الأَوَّلِ»
எண்-594 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் ஹிஷாமிடமிருந்து அப்தாவும் , வகீஉவும் அறிவித்துள்ளனர். இதில் உர்வா (ரஹ்), நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார். திர்மிதீ இமாம் கூறுகிறார்: முதலில் உள்ள ஹதீஸ்- எண்-594 விட இந்த செய்தி சரியானது.