ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

மஹ்ஷர் மைதானத்தில் நன்மை, தீமை செய்த அனைவரும் அல்லாஹ்வைப் பார்ப்போமா?

அகீதா

← முந்தையஅடுதது →
கேள்வி
மஹ்ஷர் மைதானத்தில் நன்மை, தீமை செய்த அனைவரும் அல்லாஹ்வைப் பார்ப்போமா?
பதில்
பதில்:

இல்லை, மறுமையில் அனைவரும் அல்லாஹ்வைப் பார்க்க மாட்டார்கள். அல்லாஹ்வைப் பார்ப்பது என்பது சொர்க்கத்தின் இன்பங்களை விடவும் மிகவும் இன்பமான ஒரு மாபெரும் அருளாகும்.

முஃமின்கள் மட்டுமே அல்லாஹ்வைப் பார்ப்பார்கள். அவர்கள் உலக ஆசைகளை எல்லாம் அல்லாஹ்வுக்காகத் துறந்து, காணாத அந்த ரப்புக்காக வாழ்ந்ததன் பலனாக இந்த மாபெரும் பாக்கியத்தைப் பெறுவார்கள். "நாம் இவனுக்காகவா இதையெல்லாம் விட்டு வாழ்ந்தோம்" என்று தங்களது ரப்பைப் பார்ப்பது முஃமின்களுக்கு எல்லையற்ற திருப்தியளிக்கும். ஆனால், நயவஞ்சகர்களும் (முனாஃபிக்குகள்), நிரந்தர நரகவாசிகளும் இறுதிவரை அல்லாஹ்வைப் பார்க்கும் பாக்கியத்தை அடையவே மாட்டார்கள் என்பதை இஸ்லாமிய அகீதா (கொள்கை) தெளிவாகக் கூறுகிறது.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →