அப்துல்லாஹ் பின் ஸாயிப் பின் யஸீத், தன் தந்தையிடமிருந்து பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்கள்:- “உங்களில் யாரும் அவருடைய சகோதரருடைய உடமைகளை விளையாட்டுக்காகவோ. அல்லது வேறெந்த காரணத்துக்காகவோ எடுக்க கூடாத…
முழுவதும் படிக்க →
அப்துர் ரஹ்மான் பின் அபூ லைலா அறிவிக்கிறார்கள்: – ‘நபித்தோழர்கள் எங்களிடம் கூறினார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் இருந்த ஒருவர் உறங்கி விட்டார். சி…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: காலம் சுருங்கும்போது ஒரு இறைநம்பிக்கையாளர் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. உங்களில் (நல்ல) உண்மையான கனவு காண்பவரே உண்மை பேசுகின்றவர் ஆவார். கனவுகள் மூன்று வகையாகும். நல…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஹாஹ் ஹாஹ் என்று கூறவேண்டா…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தும்மினல், ‘அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால்’ (என்னேரத்திலும் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’…
முழுவதும் படிக்க →
இந்த கருத்தில் வரும் செய்திகளில் நபித்தோழர் யார் என்று அறியமுடியாத வகையில் அறிவிப்பாளர்தொடரில் குளறுபடியாக இருப்பதால் முழ்தரிப் என்ற வகையில் இவை பலவீனமானவை யாகும். 2 . இந்தக் கருத்தில் யஈஷ் பின் தக்ஃப…
முழுவதும் படிக்க →
நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக அங்கசுத்தி (உளூ) செய்வது போன்று அங்கசுத்தி செய்துகொள். பிறகு உன் வலப்பக்கத்தின் மீது சாய்ந்து படு. பிறகு, ‘அல்லாஹும்ம அஸ்லம்து வஜ்ஹீ இலைக. வ ஃபவ்வள்து அம்…
முழுவதும் படிக்க →