5 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்: அபூதாவூத்-4857 மேலும் பார்க்க: நஸாயீ-1344 Favorite
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11297- ஹஜ்ஜாஜ் பின் தீனார் என்பவர் பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் ஸதூக், லா பஃஸ பிஹீ-சுமாரானவர் என்றும் கூறியுள்ளர். (இந்தக் கருத்தில்) தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ர…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய தோழர்களில் எவரும் மற்றவரைப் பற்றிய (குறைபாடுகள் எதனையும்) என்னிடம் தெரிவிக்க வேண்டாம். ஏனெனில், நான் உங்களிடம் வரும்போது உங்கள் எவர் மீதும் எத்தகை…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகில் இரட்டை வேடம் போடுவோர் மறுமை நாளில் (நரகத்தில்) நெருப்பினாலான இரண்டு நாக்குகளை உடையவர்களாக இருப்பார்கள்.
முழுவதும் படிக்க →
1 . இந்தக் கருத்தில் ஸயீத் பின் ஸைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்: அபூதாவூத்-4876 , முஸ்னத் பஸ்ஸார்-.. , அல்முஃஜமுல் கபீர்- , குப்ரா பைஹகீ- , ஸுனன் ஸகீர் பைஹகீ- , ஷுஅபுல் ஈமான்- , அல்ஆதாப் லில்பைஹகீ- …
முழுவதும் படிக்க →
இந்த செய்தியை அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195 இறப்பு ஹிஜ்ரி 277 வயது: 82 அவர்கள் முன்கர் -நிராகரிக்கப்பட்ட செய்தி என்று விமர்சித்துள்ளார். (நூல்: இலலுல் ஹதீஸ்-2375 இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-3…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் வானுலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினாலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் அவர்கள் தங்களுடைய மு…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமின் மானம் பறிக்கப்படும் போது, அவரின் மரியாதைக்கு பங்கம் ஏற்படும்போது எவர் உதவி செய்யாமல் இருந்துவிடுவாரோ அவருக்கு அல்லாஹ்வின் உதவி தேவைப்படும் ப…
முழுவதும் படிக்க →
மக்களின் குறைகளை நீ ஆராய்ந்தால் நீ அவர்களை பாழாக்கிவிட்டாய் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எனக்கு (உங்களில்) ஒருவர் இன்னொருவரிடத்தில் வரம்பு கடக்காமல் இன்னும் பெருமையடிக்காமல் பணிவாக நடந்துகொள்ளுங்கள் என்று வஹீ அறிவித்துள்ளான்.
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை விட்டுவிடுங்கள். அவரைப் பற்றி கெட்டதை கூறி பாவத்தில் விழுந்து விடவேண்டாம். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
முழுவதும் படிக்க →