…நாங்கள், நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவாசி ஒருவருடைய ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று மையவாடிக்கு வந்தடைந்தோம். ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கருகில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர…
முழுவதும் படிக்க →
திருடர்களுடன் சண்டையிடுதல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனது செல்வத்தை நியாமின்றி அடைய முயற்சிக்கும் ஒருவருடன் சண்டையிட்டவர் அதில் கொல்லப்பட்டால் அவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவ…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார். யார் தன்னுடைய குடும்பத்தை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார். யார்…
முழுவதும் படிக்க →
கோபத்தை (மென்று விழுங்கி) கட்டுப்படுத்துபவர் (பெறும் கூலி). நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தமது கோபத்தைச் செயல்படுத்த சக்தி பெற்றிருந்தும் அதை மென்று விழுங்கிவிடுகிறாரோ அவரை, அல்லாஹ் மறுமைநாளில் …
முழுவதும் படிக்க →
ஒருவர் உட்கார்ந்திருக்கும் போது கோபம் வந்தால் அவர் அமர்ந்து கொள்ளட்டும். கோபம் போனால் சரி. இல்லையானால் அவர் படுத்துக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-44647- அல்முத்தலிப் … 3 . இந்தக் கருத்தில் பிறப்பு ஹிஜ்ரி -8 இறப்பு ஹிஜ்ரி 58 வயது: 66 உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்…
முழுவதும் படிக்க →
(இறைநம்பிக்கையாளனின்) தராசில் நற்குணங்களைவிட அதிக எடையுடையது வேறு எதுவும் இருக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தான் கூறுவது உண்மையாயினும் வீண் விவாதத்தைக் கைவிடுகிறாரோ, அவருக்கு சொர்க்கத்தின் ஓரத்திலே ஒரு வீடு கிடைக்க நான் பொறுப்பேற்கிறேன். யார் விளையாட்டிற்காக…
முழுவதும் படிக்க →