(ஸுன்னா எனும்) நபிவழியைப் பின்பற்றுதல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிந்து கொள்ளுங்கள்! எனக்கு வேதமும் (குர்ஆனும்), அதனுடன் அதைப் போன்ற இன்னொன்றும் (ஹிக்மத் எனும் ஸுன்னாவும்) வழங்கப்…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தன் சொகுசு இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்கும் நிலையில், நான் கட்டளையிட்ட அல்லது தடுத்த ஒரு விஷயம் அவருக்கு கிடைக்கும்போது, (அதை புறக்கணித்து) “எங்களுக…
முழுவதும் படிக்க →
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
முழுவதும் படிக்க →
அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அஸ்ஸுலமீ (ரஹ்), ஹுஜ்ர் பின் ஹுஜ்ர் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: நாங்கள் இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களிடம் வந்தோம். அவர்கள், “(முஹம்மதே!) வாகனம் கேட்டு உம்மிடம் வந்தோரிடம் “உங…
முழுவதும் படிக்க →
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் தோழர்களில் ஒருவரான யஸீத் பின் உமைரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் எந்த ஒரு திக்ருடைய அமர்வில் அமர்ந்தாலும், ‘அல்லாஹ்தான் நீதியுள்ள தீர்ப்பாளன்…
முழுவதும் படிக்க →
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்குச் சமமாக எவரையும் கருதுவதில்லை. பிறகு உமர் (ரலி) அவர்களையும் அவர்களுக்குப் பிறகு உஸ்மான் (ரலி) அவர்…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கிலாஃபத் எனும் நபித்துவ ஆட்சி முப்பது வருடங்கள் இருக்கும். அதற்குப் பிறகு, அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (தனது) ஆட்சியை வழங்குவான்.
முழுவதும் படிக்க →