‘மக்காவை வெற்றி கொள்ளும் வாய்ப்பை அல்லாஹ் உங்களுக்கு வழங்கினால் பைத்துல் முகத்தஸில் இரண்டு ரக்அத் தொழுவதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன்’ என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்க…
முழுவதும் படிக்க →
என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் க…
முழுவதும் படிக்க →
ஒரு பெண் கடல் பயணம் சென்றார். அப்போது அவர் (கடல் பயணத்தின் ஆபத்திலிருந்து) அல்லாஹ் காப்பாற்றிவிட்டால் ஒரு மாதம் நோன்பு வைப்பேன் என்று நேர்ச்சை செய்துக்கொண்டார். அல்லாஹ்வும் அவரைக் காப்பாற்றிவிட்டான். …
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
முழுவதும் படிக்க →
புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று ஒருவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நேர்ச்சை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்து…
முழுவதும் படிக்க →
إسناد ضعيف فيه سارة بنت مقسم الثقفية وهو مجهول இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஸீத் பின் மிக்ஸம், ஸாரா பின்த் மிக்ஸம் அறியப்படாதவர் சரியான ஹதீஸ் பார்க்க : அபூதாவூத்-3313 Favorite
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவைப் பின் தொடர்ந்தோம். அவர்கள் கப்ருக்கு அருகில் நின்று கொண்டு, ‘கால் பக்கம் விசாலமாக்கு! தலைப் பக்கம் விசாலமாக்கு! என்று குழி வெட்டுபவரிடம் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டேன்…
முழுவதும் படிக்க →
வட்டியை ரத்து செய்தல். அம்ர் பின் அஹ்வஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜதுல் வதாவில் கூறிய (பின்வரும்) செய்திகளை நான் செவியுற்றுள்ளேன்: அறியாமைக் காலத்து வட்டி (இன்று) ர…
முழுவதும் படிக்க →