தல்ஹா பின் அல்பரா (ரலி) அவர்கள் நோயுற்றார்கள். அவரை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். ‘இவருக்கு மரணம் வந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன். இவர் மரணித்தவுடன் எனக்குச் சொல்லி அனுப்புங்கள். ஏனெ…
முழுவதும் படிக்க →
إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات وصدوقيين عدا عمرو بن عمير الحجازي وهو مجهول الحال இதில் வரும் அம்ரு பின் உமைர் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அபூ தாவூத் அவர்கள் இதற்கு அடுத்த ஹதீஸில் ( 31…
முழுவதும் படிக்க →
அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202 இறப்பு ஹிஜ்ரி 275 வயது: 73 அவர்கள் மையித்தை குளிப்பாட்டியவர்கள் குளிப்பது அவசியம் என்ற சட்டம் மாற்றப்பட்ட சட்டம் என்று குறிப்பிடுகிறார்கள். அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164 இறப்ப…
முழுவதும் படிக்க →
இரவில் அடக்கம் செய்தல். ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: சிலர் ஒரு மையவாடியில் நெருப்பைக் கண்டார்கள். அங்கு சென்று பார்த்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரின் மண்ணறைக்கருகில…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமான மனிதர் மரணமாகி, அவருக்கு மூன்று வரிசைகளில் மக்கள் தொழுகை நடத்தினால் அவருக்கு (சொர்க்கம்) கடமையாகி விட்டது. ஜனாஸா தொழுகைக்கு வந்தவர்கள் குறைவா…
முழுவதும் படிக்க →
இந்த அறிவிப்பாளர்தொடர் தவறானது என அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195 இறப்பு ஹிஜ்ரி 277 வயது: 82 அவர்கள் விமர்சித்துள்ளார்கள். ( இலலுல் ஹதீஸ்-1078 (3/554 அல்பானி, பிறப்பு ஹிஜ்ரி 1333 இறப்பு ஹிஜ்ரி 1420 வயத…
முழுவதும் படிக்க →
“வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் ஜனாஸாவின் பின்னால் அல்லது முன்னால் அல்லது வலது, இடதுபுறமாக அருகில் (விரும்பியவாறு) செல்லலாம். விழு கட்டிகளுக்கும் (கருச்சிதைந்த …
முழுவதும் படிக்க →
பாடம் : பிரேதத்தை விரைவாக கொண்டு செல்வது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜனாஸாவை (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின்…
முழுவதும் படிக்க →
அப்துர்ரஹ்மான் பின் ஜவ்ஷன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரஹ்) அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொண்டோம். நாங்கள் மெதுவாக நடந்து சென்றுக்கொண்டிருந்தோம். அப்போது (இடையில்) அபூபக்ரா …
முழுவதும் படிக்க →
எண்-3182 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில் அபூபக்ரா (ரலி) அவர்கள், மக்கள் மீது கோவேறுக் கழுதையை ஏவினார்கள். அவர்களை நோக்கிச் சாட்டையால் சொடுக்கினார்கள் என்று இடம் பெற்றுள்ள…
முழுவதும் படிக்க →
ஒரு மனிதர் நோயுற்ற போது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அவர் இறந்து விட்டார்’ என்று சொன்னார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘அவர் இறந்…
முழுவதும் படிக்க →
إسناده حسن رجاله ثقات عدا ابن إسحاق القرشي وهو صدوق مدلس இதில் வரும் முஹம்மத் பின் இஸ்ஹாக் தத்லீஸ் செய்பவர் என்றாலும் இந்த செய்தியில் அப்துல்லாஹ் பின் அபூபக்ர் அவர்களிடமிருந்து நேரடியாக செவியேற்றதை கு…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் அல்பஹிய்யி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம், மரணித்த போது அவருக்கு (பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள) அமரும் ஒரு இடத்தில் நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்…
முழுவதும் படிக்க →
…நான் மிர்பத் சந்தைத் தெருவில் இருந்தபோது, அப்துல்லாஹ் இப்னு உமைர் (ரலி) அவர்களின் ஜனாஸா ஒன்று வந்தது. அதனுடன் ஏராளமான மக்கள் இருந்தனர். நான் அதைப் பின்தொடர்ந்து சென்றேன். அப்போது, ஒரு மெல்லிய போர்வைய…
முழுவதும் படிக்க →
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பின்னால் நின்று ஜனாஸாத் தொழுதேன். அப்போது அவர்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். பிறகு ‘இது நபிவழி என்று கூறினார்கள். அறிவிப்பவர் : தல்ஹா பின் அப்துல்லாஹ…
முழுவதும் படிக்க →
இறந்தவருக்கு நீங்கள் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
முழுவதும் படிக்க →