திடீர் மரணம் இறைகோபத்தின் வெளிப்பாடாகும் என்று உபைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறினார்கள். இந்த செய்தியை உபைத் பின் காலித் (ரலி) அவர்கள், ஒரு தடவை தன்னுடைய சொல்லாகவும், ஒரு தடவை நபி (ஸல்) அவர்களின் ச…
முழுவதும் படிக்க →
அபூ உஸ்மான் என்பவர் தமது தந்தை கூறியதாக அறிவிக்கிறார். அபூ உஸ்மான், அவரின் தந்தை இருவரும் யார் என அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும். மேலும் பார்க்க : அஹ்மத்-20300 Favorite
முழுவதும் படிக்க →
குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) கூறினார் என்று ஆயிஷா (ரலி) அவர்களி…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் உடன்படிக்கை எடுத்த போது, ‘இவ்வுடன்படிக்கையை மீறக் கூடாது; துன்பத்தின் போது முகத்தில் கீறக் கூடாது; தீமையை வேண்டக் கூடாது; சட்டையைக் கிழிக்கக் கூடாது; தலை முடியை விரித்துப்…
முழுவதும் படிக்க →
(ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், மூத்தா போரில் கொல்லப்பட்டு மரணித்த செய்தியை மக்களுக்கு அறிவித்துவிட்டு) ‘ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களைக் குளிப்பாட்ட முடிவு செய்தனர். ‘மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து விட்டு குளிப்பாட்டுவது போல் நபி (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதா? அல்லது அவர்கள் அணிந்திருந்த ஆடையுடனே…
முழுவதும் படிக்க →
உங்களில் ஒருவர் மரணமடைந்து அவர் வசதி பெற்றவராகவும் இருந்தால் கோடுகள் போட்ட ஆடையில் கஃபனிடலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
முழுவதும் படிக்க →