நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்பளிப்பு ஒன்றை வழங்கிவிட்டு அதைத் திரும்பப் பெறுவது யாருக்கும் ஆகுமானதல்ல. தந்தை தன் பிள்ளைக்கு வழங்கியதைத் தவிர. கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவர் வயிறு நிரம்ப …
முழுவதும் படிக்க →
அப்துல்வாஹித் பின் ஸியாத் அவர்களிடமிருந்து அப்துல்வாஹித் பின் கியாஸ் அவர்கள் அறிவிக்கும் இந்த செய்தியில் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுடன், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் மனைவி இருந்தார் என்ற…
முழுவதும் படிக்க →
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், அல்லாஹ்வின் தூதரே! குர்ஆனில் உள்ள மிகக் கடினமான இறைவசனத்தை நான் அறிவேன்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “ஆயிஷாவே! அது எந்த இறைவசனம்?” என்று கேட்டார்கள். நான், “ய…
முழுவதும் படிக்க →
இஸ்லாமிய அரசின்கீழ் வாழும், (நோயுற்ற) பிறமதத்தவர்களை நலம் விசாரித்தல். அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி-ஸல்-அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த) ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே, அவ…
முழுவதும் படிக்க →
அலீ (ரலி) வழியாக வரும் இந்த செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும் வந்துள்ளது. அலீ (ரலி) அவர்களின் கூற்றாகவும் வந்துள்ளது. தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306 இறப்பு ஹிஜ்ரி 385 வயது: 79 அவர்கள் மவ்கூஃபாக வரு…
முழுவதும் படிக்க →