உணவு சாப்பிட்ட பின் கை கழுவுதல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உணவு உண்ட) கையில் கொழுப்பு இருக்கும் நிலையில் ஒருவர் இரவில் உறங்கி, அதனால் அவருக்கு (தீங்கு) ஏதேனும் நேர்ந்தால், அவர் தம்…
முழுவதும் படிக்க →
இது வெளிப்படையில் சரியான அறிவிப்பாளர்தொடர் என்றாலும் இதை ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். காரணம் இந்த செய்தியை மஃமர் , ஸாபித் வழியாக அறிவிக்கிறார். மஃமர் பலமானவர் என்றாலும் இராக் வாசிகள் வழியாக அ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 27
மருத்துவம். மருத்துவம் செய்துக் கொள்ளுதல். உஸாமா பின் ஷரீக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு தடவை நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் தலைகளில் பறவைகள் அம…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், கேடுவிளைவிக்கின்றதை வைத்து நோய்க்கு மருத்துவம் பார்ப்பதை தடை செய்தார்கள்.
முழுவதும் படிக்க →
நீங்கள் வெள்ளை ஆடையையே அணியுங்கள். ஏனெனில் அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள். நீங்கள் பயன்படுத்தும் சுர்மாக்களில் சிறந்தது “இஸ்மித்”ஆகும். அது பார்வையைக் கூ…
முழுவதும் படிக்க →
ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் நோயுற்றிருந்த நிலையில் நபி (ஸல்) அவரிடம் (நலம் விசாரிப்பதற்காக அவருடைய வீட்டிற்குள்) நுழைந்தார்கள். “மனிதர்களின் இரட்சகனே! ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸை விட்டும் இந்த நோ…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களுக்கு திடுக்கத்தின் போது கூறவேண்டிய சில வார்த்தைகளை கற்றுக் கொடுத்தார்கள். அவை:- அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹீ, வஷர்ரி இபாதிஹீ, வமின் ஹமஸாத்தி…
முழுவதும் படிக்க →