நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டு பாதுகாக்கப்படுவார். அறிவிப்பவர் :…
முழுவதும் படிக்க →
பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் பொய் கூறுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) …
முழுவதும் படிக்க →
நன்மையை ஏவி தீமையை தடுத்தல். ”உங்களுக்கு முன் வாழ்ந்த சமூகமான பனூ இஸ்ரவேலர்களில் ஏற்பட்ட முதல் தவறு என்னவெனில், ஒரு மனிதர் தவறு செய்தால் மற்றொரு மனிதர், இன்னவரே! நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். நீ செய்யும் …
முழுவதும் படிக்க →
கைஸ் பின் அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு தடவை அபூபக்ர் (ரலி) அவர்கள் (உரை நிகழ்த்த எழுந்து நின்று) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். அதில், மக்களே! நீங்கள், “நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் க…
முழுவதும் படிக்க →
ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “ஒரு கூட்டத்தாரில் பாவங்கள் நடைபெறும்போது அதைத் தடுப்பதற்கு சக்தியுள்ள மனிதர்கள் அதைத் தடுக்காவிட்டால், அவர்கள் இறப்பதற்குள் அல்லாஹ்வின் தண்டனை அவர்களை…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”விரைவில் ஒரு காலம் வரும். அப்போது மக்களில் சிறந்தவர்கள் (இந்த உலகை விட்டும்) அகற்றப்பட்டு இழிவானவர்கள் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களுடைய உடன்படிக்கைக…
முழுவதும் படிக்க →
ஜிஹாதில் சிறந்தது அநியாயக்கார அரசனிடம் நீதியைச் சொல்வதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
முழுவதும் படிக்க →
இந்த செய்தியின் கருத்து: நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு பின் 500 வருடங்களுக்குள் உலக அழிவுநாள் ஏற்படாது என்பதாகும். மேலும் பார்க்க: அஹ்மத்-17734 Favorite
முழுவதும் படிக்க →