நரை முடியை நீக்குவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் நரைத்த முடியை நீக்க வேண்டாம்! ஏனேனில் இஸ்லாத்தில் இருக்கும் போது எந்த ஒரு முஸ்லிமின் முடி நரைத்து விட்டாலும் மறுமைநாளில் அது …
முழுவதும் படிக்க →
ரிஃபாஆ பின் யஸ்ரிபீ-அபூரிம்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் தந்தையுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களுக்கு மருதாணியால் சாயமிடப்பட்ட, காது மடல்கள் வரை தொங்கும் தலைமுடி இருந்தது. மேல…
முழுவதும் படிக்க →
எண்-4206 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் சிறிது கூடுதலாக வந்துள்ளது. அதன் விவரம்: அப்போது என் தந்தை, ‘உங்கள் முதுகில் உள்ளதை எனக்குக் காட்டுங்கள். நான் ஒரு மருத்துவன். (அதற்கு மருத்துவம் செய…
முழுவதும் படிக்க →
(முடிக்கு) கருப்புச் சாயமிடுவது குறித்து வந்துள்ளவை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறுதிக் காலத்தில் ஒரு கூட்டம் தோன்றுவார்கள். அவர்கள், சில புறாக்களின் நெஞ்சுப் பகுதியில் உள்ளதைப் போன்…
முழுவதும் படிக்க →
தங்கப் பல் கட்டுதல். 4232 . அறியாமைக் காலத்தில் நடந்த கிலாப் போரின் போது என்னுடைய மூக்கு உடைபட்டு விட்டது. எனவே நான் வெள்ளியினால் மூக்கு செய்து பொருத்திக் கொண்டேன். அதில் எனக்குக் கெட்ட வாடை ஏற்பட்டது…
முழுவதும் படிக்க →
தனது பிரியமானவனுக்குநெருப்பால் ஆன வளையத்தை ஒருவர் அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன வளையத்தை அவனுக்கு அணிவிக்கட்டும். தனது பிரியமானவனுக்குநெருப்பால் ஆன மாலையை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்த…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ புலித்தோலின் மீது சவாரி செய்வதையும், (ஆண்கள்) தங்கம் அணிவதையும் தடைசெய்தார்கள். தங்கத்தில் சிறிய அளவைத் தவிர.
முழுவதும் படிக்க →
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு தடவை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள், (உலகிலும், மறுமை நாளின் நெருக்கத்திலும் ஏற்படும்) குழப்பங்கள் குறித்து அதி…
முழுவதும் படிக்க →