← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #5249
حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ السُّكَّرِيُّ، عَنْ إِسْحَاقَ بْنِ يُوسُفَ، عَنْ شَرِيكٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتُلُوا الْحَيَّاتِ كُلَّهُنَّ فَمَنْ خَافَ ثَأْرَهُنَّ فَلَيْسَ مِنِّي» Abu-Abu-Abu-Abu-Abu-
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19163- ஷரீக் பின் அப்துல்லாஹ் பற்றி, இவர் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், அதிகம் தவறிழைப்பவர் என்றும் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-2802) எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். 4 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்: அபூதாவூத்-5249 , நஸாயீ- , இப்னு ஹிப்பான்- , அல்முஃஜமுல் கபீர்- மேலும் பார்க்க: புகாரி-3297 Favorite
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)