حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ مُسْلِمٍ، قَالَ: سَمِعْتُ عِكْرِمَةَ، يَرْفَعُ الْحَدِيثَ فِيمَا أَرَى إِلَى ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ تَرَكَ الْحَيَّاتِ مَخَافَةَ طَلَبِهِنَّ، فَلَيْسَ مِنَّا مَا سَالَمْنَاهُنَّ مُنْذُ حَارَبْنَاهُنَّ»
Abu-Abu-Abu-Abu-Abu-
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அனைவரும் பலமானவர்கள் என்றாலும் ராவீ-45950- மூஸா பின் முஸ்லிம் இந்த செய்தியை நபி (ஸல்) அவர்களின் கூற்று என்று உறுதியாக அறிவிக்கவில்லை என முன்திரீ இமாம் அவர்கள் கூறியுள்ளார். (நூல்: அவ்னுல் மஃபூத்) என்றாலும் சில அறிவிப்புகளில் வார்த்தை அமைப்பு உறுதியாக இருப்பதால் அல்பானீ, பிறப்பு ஹிஜ்ரி 1333 இறப்பு ஹிஜ்ரி 1420 வயது: 87 ஷுஐப் போன்றோர் இந்த செய்தியை சரியானது எனக் கூறியுள்ளனர். 7 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்: பாம்புகளை கொல்வது பற்றி: 1 . பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்- , அஹ்மத்- அபூதாவூத்-5250 , அல்முஃஜமுல் கபீர்- உருமாற்றம் பற்றி: இது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று என்பதே உண்மை என சில அறிஞர்கள் கூறியுள்ளனர். 2 . பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்- , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- , அஹ்மத்- , இப்னு ஹிப்பான்- , அல்முஃஜமுல் கபீர்- மேலும் பார்க்க: புகாரி-3297 Favorite
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)