36- بَابُ الْبَوْلِ فِي الْمَاءِ الرَّاكِدِ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زَائِدَةُ، فِي حَدِيثِ هِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ»
AbuDawood-JawamiulKalim-.
தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழித்தல். உங்களில் ஒருவர் தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழித்து விட்டு பிறகு அதிலேயே குளிக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். (குறிப்பு: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)