← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #70
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ، وَلَا يَغْتَسِلُ فِيهِ مِنَ الْجَنَابَةِ» AbuDawood-JawamiulKalim-.
உங்களில் ஒருவர் தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழிக்க வேண்டாம். மேலும் ‎அதிலேயே கடமையான குளிப்பை நிறைவேற்றவும் வேண்டாம் என அல்லாஹ்வின் ‎தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) ‎ ‎(குறிப்பு: புகாரி, முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் ‎பெற்றுள்ளது.)‎