حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرٍ، قَالَ «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ بِالصَّاعِ، وَيَتَوَضَّأُ بِالْمُدِّ»
AbuDawood-JawamiulKalim-.
மேற்கண்ட ஹதீஸே ஜாபிர் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் யஸீத் பின் அபூயஸீத் கூபாவாசிகள் மூலம் அறிவித்தால் அது ஆதாரமாக கொள்ளத்தக்கதல்ல.