ஹதீஸ் #5918
ஆயிஷா (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தபோது அவர்களின் தலை வகிடுகளில் (அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன் பூசியிருந்த) நறுமணப் பொருள் மின்னியதை (இப்போதும்) நான் பார்ப்பதைப் போன்று…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5919
பாடம் : 71 தொங்கும் முடிகள். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்: (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) என் சிறிய தாயார் மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்களின் இல்லத்தில் நான் ஓரிரவு தங்கினேன். அந்த இரவில் இறைத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5920
அத்தியாயம்: 77
தலைமுடியில் சிறிதளவு மழித்துவிட்டு சிறிதளவு மழிக்காமல் விட்டுவிடுவது (குடுமி வைப்பது). நாஃபிஉ (ரஹ்) அறிவித்தார்: இப்னு உமர் (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குடுமி (‘கஸஉ’) வைத்துக் கொள்ளக் கூடாதெனத் த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5921
இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள். Book :77
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5922
பாடம் : 73 மனைவி தன் கரங்களால் கணவனுக்கு நறுமணம் பூசுவது. ஆயிஷா (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்’ கட்டியபோது நான்அவர்களுக்கு என் கையால் நறுமணம் பூசிவிட்டேன். மேலும், (இஹ்ராமிலிருந்து அவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5923
பாடம் : 74 தலைக்கும் தாடிக்கும் நறுமணம் பூசுவது. ஆயிஷா (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசிவந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5924
அத்தியாயம்: 77
சீப்பினால் தலை வாருதல். ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்: ஒருவர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தம் தலையைக் கோத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5925
அத்தியாயம்: 77
இந்தச் செய்தியின் 1 வது தொடரின் அறிவிப்பாளர்கள்: புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல் (2. மிகப் பலமானவர்) அப்துல்லாஹ் பின் யூஸுஃப்-அல்கலாயீ (2. மிகப் பலமா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5926
பாடம் : 77 தலை வாருவதும், அதை வலப் பக்கத்திலிருந்து ஆரம்பிப்பதும். ஆயிஷா(ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் தலைவாரிக் கொள்ளும்போதும் சரி, அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்யும்போதும் சரி இயன்ற வரை வலப் பக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5927
பாடம் : 78 கஸ்தூரி பற்றிய குறிப்பு. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அல்லாஹ் கூறினான்:) ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) செயல் ஒவ்வொன்றும் அவனுக்கு உரியது; நோன்பைத் தவிர! ஏனெனில், அது எனக்குரியது. அதற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5928
பாடம் : 79 விரும்பத்தகுந்த நறுமணப் பொருள். ஆயிஷா (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியபோது நான் அவர்களுக்கு என்னிடமிருந்ததிலேயே மிக நல்ல வாசனைப் பொருளைப் பூசிவந்தேன்.116 Book : 77
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5929
அத்தியாயம்: 77
நறுமணப் பொருளை மறுக்காமல் ஏற்றுக் கொள்வது. ஸுமாமா பின் அப்துல்லாஹ் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாகத் தரப்படும்) நறுமணப் பொருளை மறுக்காமல் ஏற்றுக்கொள்வார்கள்.…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5930
பாடம் : 81 (‘தரீரா’ எனும்) வாசனைத் தூள். ஆயிஷா (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜத்துல் வதா) ‘விடைபெறும்’ ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் நான் என் இரண்டு …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5931
பாடம் : 82 அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக்கொள்ளும் பெண்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்: பச்சை குத்திவிடும், பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் மு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5932
பாடம் : 83 ஒட்டுமுடி (முடியாலான சவுரி) வைத்துக் கொள்வது. ஹுமைத் இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப் (ரஹ்) அறிவித்தார்: முஆவியா இப்னு அபீ சுஃப்யான் (ரலி) ஹஜ் செய்த ஆண்டில் சொற்பொழிவு மேடையின் மீது நின்ற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5933
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டுமுடி வைத்துவிடும் பெண்கள், ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் பெண்கள், பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள் ஆகியோரை அல்லாஹ் சபிக்கிறான். (தன் க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5934
ஆயிஷா (ரலி) அறிவித்தார்: அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்துகொண்டார். பிறகு அவர் நோயுற்று விட அதன் காரணத்தால் அவரின் தலைமுடி கொட்டிவிட்டது. எனவே, அவரின் உறவினர்கள் அவருக்கு ஒட்டு முடிவைக்க விரும்பி நப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5935
அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) கூறினார்: ஒரு பெண் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் என் மகளுக்கு மணமுடித்து வைத்தேன். பிறகு அவள் (தட்டம்மையால்) நோயுற்றுவிட அதன் காரணத்தால் அவளுடைய தலை முடி கொட்டி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5936
அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் (‘அல்லாஹ் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும்’ என்று) சபித்தார்கள். Book …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5937
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5938
ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்) கூறினார்: முஆவியா (ரலி) மதீனாவுக்கு இறுதியாக வந்தார்கள். அப்போது எங்களுக்கு உரையாற்றினார்கள். மேலும், முடிக்கற்றை ஒன்றை (கையில்) எடுத்து, ‘இந்த ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் செ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5939
பாடம் : 84 (அழகிற்காக) முகத்தின் முடியை நீக்கிக் கொள்ளும் பெண்கள். அல்கமா இப்னு கைஸ் (ரஹ்) அறிவித்தார்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) பச்சைகுத்திவிடும் பெண்களையும் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5940
பாடம் : 85 ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் பெண். இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக் கொள்பவள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5941
அஸ்மா (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, ‘இறைத்தூதர் அவர்களே! என் மகளுக்குத் தட்டம்மை நோய் ஏற்பட்டு அதன் காரணத்தால் அவளுடைய தலைமுடி கொட்டிவிட்டது. அவளை நான் மணமுடித்துக் கொடுத்திருக்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5942
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: பச்சை குத்துபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டு முடி வைத்துக் கொள்பவளையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். Book :77
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5943
அல்கமா (ரஹ்) அறிவித்தார்: ‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்திலுள்ள முடிகளை அகற்றிக்கொள்ளும் பெண்கள், அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துக்கொள்ளும் பெண்கள், (மொத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5944
பாடம் : 86 பச்சை குத்திவிடும் பெண். அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘கண்ணேறு (திருஷ்டிபடுவது) உண்மைதான்’ என்று கூறினார்கள். மேலும், பச்சை குத்துவதைத் தடை செய்தார்கள். …இதே ஹதீஸ்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5945
அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா (ரஹ்) அறிவித்தார்: என் தந்தை (அபூ ஜுஹைஃபா (ரலி) குருதி உறிஞ்சி எடுக்கும் அடிமை ஒருவரை விலைக்கு வாங்கி, அவரின் குருதி உறிஞ்சி கருவிகளை உடைத்தபோது) அவர்களை நான் கண்டடேன். அப்போது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5946
பாடம் : 87 பச்சை குத்திக்கொள்ளும் பெண். அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்: பச்சை குத்தும் பெண்ணொருத்தி உமர் (ரலி) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அப்போது உமர் (ரலி), ‘அல்லாஹ்வின் பொருட்டால் உங்களிடம் கேட்கிற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5947
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5948
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்: பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தின் முடியை அகற்றிக்கொள்ளும் பெண்கள், அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5949
பாடம் : 88 உருவப் படங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும் (சிலைகள் முதலான) உருவப் படங்களும் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்.132 என அபூ தல்ஹா(ரலி) அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5950
பாடம் : 89 உருவங்களைப் படைப்போருக்கு மறுமை நாளில் கிடைக்கும் வேதனை. முஸ்லிம் இப்னு ஸுபைஹ் (ரஹ்) அறிவித்தார்: நாங்கள் மஸ்ரூக் இப்னு அஜ்தஉ (ரஹ்) அவர்களுடன் யஸார் இப்னு நுமைர் (ரஹ்) அவர்களின் இல்லத்தில் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5951
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)’ என (இடித்து)க் கூறப்படும். என…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5952
பாடம் : 90 உருவப் படங்களைச் சிதைத்தல். ஆயிஷா (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல்விட்டு வைத்ததில்லை. Book : 77
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5953
அத்தியாயம்: 77
இந்தச் செய்தியை அறிவிக்கும் சிலர் மேற்கண்டது போல் இரு பகுதியையும் அறிவித்துள்ளனர். சிலர் ஒரு பகுதியை மட்டும் அறிவித்துள்ளனர். 1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 7…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5954
பாடம் : 91 காலால் மிதிபடும் உருவப் படங்கள். ஆயிஷா (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து (தபூக் அல்லது கைபரிலிருந்து மதீனா) வந்தார்கள். அப்போது உருவச் சித்திரங்கள் பொறித்த என்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5955
ஆயிஷா (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தார்கள். நான் குஞ்சம் வைத்த கெட்டித் திரைச் சீலையொன்றை (வீட்டில்) தொங்க விட்டிருந்தேன். அதில் உருவச் சித்திரங்கள் இருந்தன. நபி (ஸல்) அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5956
(மேலும், ஆயிஷா (ரலி) கூறினார்) நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (அள்ளி, ஒன்றாகக்) குளித்து வந்தோம். Book :77
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5957
பாடம் : 92 உருவப் படங்கள் மீது அமர்வதைக் கூட வெறுத்தவர்கள். ஆயிஷா (ரலி) அறிவித்தார்: நான் (உயிரினங்களின்) உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை வாங்கினேன். நபி (ஸல்) அவர்கள் (வீட்டின்) கதவருகே வந்து நின்றார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5958
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உயிரினங்களின்) உருவப் படம் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள். இதை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபூ தல்ஹா(ரலி) அறிவித்தா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5959
பாடம் : 93 உருவப் படங்கள் உள்ள இடத்தில் தொழுவது வெறுக்கப்பட்டதாகும். அனஸ் (ரலி) அறிவித்தார்: ஆயிஷா (ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5960
பாடம் : 94 உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5961
பாடம் : 95 உருவப் படமுள்ள வீட்டுக்குள் செல்லாமலிருப்பது. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்: நான் உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5962
பாடம் : 96 உருவப் படம் வரைவோரைச் சபித்தல். அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார்: நான் குருதி உறிஞ்சியெடுக்கும் அடிமை ஒருவரை (விலைக்கு) வாங்கினேன். (அவரின் குருதி உறிஞ்சி கருவிகளை உடைத்து விட்டேன். ஏனெனில்,) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5963
அத்தியாயம்: 77
பாடம் : 97 உருவப் படம் வரைகின்றவன் மறுமை நாளில் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி கட்டளையிடப்படுவான். ஆனால், அவனால் அது முடியாது. நள்ர் பின் அனஸ் பின் மாலிக் (ரஹ்) அறிவித்தார்: நான் இப்னு அப்பாஸ் (ரலி)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5964
பாடம் : 98 வாகனத்தில் ஒருவர் தமக்குப் பின்னால் மற்றொருவரை அமர்த்திக்கொள்வது. உஸாமா இப்னு ஸைத் (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , கழுதை வாகனத்தில் சேணம் விரித்து, அதன் மீது ‘ஃபதக்’ நகர் முரட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5965
பாடம் : 99 ஒரே வாகனப் பிராணியின் மீது மூன்று பேர் பயணம் செய்வது. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்: (மக்கா வெற்றியின்போது) நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்த சமயம் அவர்களை அப்துல் முத்தலிபின் குடும்பத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5966
பாடம் : 100 வாகனப் பிராணியின் உரிமையாளர் பிறரைத் தமக்கு முன்னால் (வாகனத்தில்) ஏற்றிக்கொள்வது. (அறிஞர்களில்) சிலர் கூறினர்: வாகனத்தின் உரிமையாளரே அதன் முற்பகுதியில் அமர அதிக உரிமையுடையவர் ஆவார்; அவர் த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5967
பாடம் : 101 (வாகனத்தில்) ஒருவருக்குப் பின்னால் ஒருவர் அமர்வது. முஆத் இப்னு ஜபல் (ரலி) அறிவித்தார்: நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்துகொண்டிருந்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே …
முழுவதும் படிக்க →