இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) வழியாக வரும் செய்திகள்: அபூஸாலிஹ் (தக்வான்) —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -…
முழுவதும் படிக்க →
அபூ ஷுரைஹ் அல்அதனீ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், ‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் க…
முழுவதும் படிக்க →
பாடம் : 32 வீட்டு வாசலின் நெருக்கத்தை வைத்து அண்டை வீட்டா(ரில் யாரு)க்கு முன்னுரிமை அளிப்பது (என்பதைத் தீர்மானிப்பது). ஆயிஷா(ரலி) அறிவித்தார் நான், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள…
முழுவதும் படிக்க →
பாடம் : 33 எல்லா நற்கர்மமும் தர்மமே ‘எல்லா நற்செயலும் தர்மமே’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 38 என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். Book : 78
முழுவதும் படிக்க →
அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார் ‘தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?’ என்று கேட்டார்கள்…
முழுவதும் படிக்க →
பாடம் : 34 இன் சொல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன் சொல்லும் தர்மமாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.40 அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றி…
முழுவதும் படிக்க →
பாடம் : 35 எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுதல். நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார் யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘அஸ்ஸாமு அலைக்கும்’ (-உங்களுக்கு மரணம்…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித் தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘(அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறி…
முழுவதும் படிக்க →
பாடம் : 36 இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பது. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார் ‘இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (ஒத்துழைக்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். கட்…
முழுவதும் படிக்க →
(ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் ‘யாசித்தபடி’ அல்லது ‘ஒரு தேவை நிமித்தமாக’ வந்தார். நபி(ஸல்) அவர்கள் எங்களை நோக்கி ‘(இவருக்காக என்னிடம்) பரிந்துரையுங்கள். அதனால்…
முழுவதும் படிக்க →
யாரேனும் ஒரு நன்மையான செயலுக்குப் பரிந்துரைத்தால் அதன் நன்மையில் ஒரு பங்கு அவருக்கும் உண்டு. (அவ்வாறே) யாரேனும் ஒரு தீய செயலுக்குப் பரிந்து ரைத்தால், அதன் குற்றத்தில் அவருக்கும் ஒரு பங்குண்டு. அல்லாஹ்…
முழுவதும் படிக்க →
பாடம் : 38 நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ அருவருப்பாகப் பேசும் பழக்கமுடையவராக இருக்கவில்லை. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ (ரஹ்) அறிவித்தார் முஆவியா (ரலி) அவர்களுடன் (இராக்கிலுள்ள) கூஃபா நகருக்கு வந…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார் யூதர்கள் (சிலர்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்று (முகமன்) கூறினர். உடனே நான், ‘(அது) உங்களுக்கு நேரட்டும். மேலும், அல்லாஹ் தன்னுடை…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட ‘அவருக்கென்ன நேர்ந்தது? அவரின் நெற்றி ம…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (வீட்டுக்குள் வர) அனுமதி கேட்டார். அவரைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், ‘இவர் அந்தக் கூட்டத்தாரிலேயே மிகவும் தீயவர்’ என்று (என்னிடம்) கூறினார்கள். அவர் வந்து…
முழுவதும் படிக்க →
பாடம் : 39 நற்பண்பும், தயாளகுணமும், வெறுக்கப் பட்ட கருமித்தனமும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மனிதர்களிலேயே அதிகம் வாரி வழங்குபவர்களாக இருந் தார்கள். ரமளான் மாதத்தில் இன்…
முழுவதும் படிக்க →
முஹம்மத் இப்னு முன்கதிர்(ரஹ்) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் ‘இல்லை’ என்று சொன்னதில்லை என ஜாபிர்(ரலி) கூறக் கேட்டேன். Book :78
முழுவதும் படிக்க →
மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார் நாங்கள் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அவர்கள் எங்களிடம் பேசினார்கள். அப்போது அவர்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பா…
முழுவதும் படிக்க →
அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார் ‘ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் ‘புர்தா’ (சால்வை) ஒன்றைக் கொண்டு வந்தார்’ என்று ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறிவிட்டு, ‘புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத்…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(இறுதிக் காலத்தில் மக்களின் ஆயுட்)காலம் குறும்விடும்; நற்செயல் குறைந்துவிடும்; (பேராசையின் விளைவாக மக்களின் (மனங்களில்) கருமித்தனம் உருவாக்கப்படு…
முழுவதும் படிக்க →
பாடம் : 40 ஒருவர் தம் குடும்பத்தாரிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? அனஸ் (ரலி) அறிவித்தார் நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ‘ச்சீ’ என்றோ, ‘(…
முழுவதும் படிக்க →
அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார் ‘தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?’ என்று நான் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை ந…
முழுவதும் படிக்க →
பாடம் : 41 அன்பு அல்லாஹ்விடமிருந்தே ஆரம்பமாகிறது. (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியாரை அல்லாஹ் நேசிக்கும் பொழுது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அவன் அழைத்து ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே நீங்…
முழுவதும் படிக்க →
பாடம் : 42 அல்லாஹ்வுக்காக நேசம்கொள்வது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (மூன்று தன்மைகள் அமையப்பெறாத) எவரும் இறைநம்பிக்கையின் சுவையை உணரமாட்டார். (அவை:) 1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நே…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 78
இறைநம்பிக்கையாளர்களே! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில், (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்’என்று தொடங்கும் ( அல்குர்ஆன்: 49:11 ) ஆவது இறைவசனம்…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் மினாவில் (தங்கியிருந்தபோது ‘துல்ஹஜ்’ பத்தாம் நாள் உரையாற்றுகையில்) ‘மக்களே! இது என்ன நாள் தெரியுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும…
முழுவதும் படிக்க →
பாடம் : 44 ஏசுவதற்கும் சபிப்பதற்கும் விதிக்கப் பட்டுள்ள தடை. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறைமறுப்பு (போன்ற பாவச் …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 78
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் மற்றவரை ‘பாவி’ என்றோ, ‘இறைமறுப்பாளன்’ என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிட…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ ஏசுபவராகவோ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இருக்கவில்லை. (ஒருவரைக்) கண்டிக்கும்போது கூட ‘அவருக்கென்ன நேர்ந்தது? அவரின் நெற்றி மண…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 78
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறவர், தாம் சொன்னதைப் போன்றே ஆகி விடுகிறார். தனக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்ச்சை செய்வது(ம், அந்த நேர்ச்சை…
முழுவதும் படிக்க →
சுலைமான் இப்னு ஸுரத்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டனர். அவர்களில் ஒருவருக்கு மிகக் கடுமையான கோபம் ஏற்பட்டு அவரின் முகம் புடைத்து, நிறம் மாறிவிட்டது. அப்…
முழுவதும் படிக்க →
உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் (ரமளானில் வரும்) லைலத்துல் கத்ர் (கண்ணியமிக்க இரவு) பற்றி (அது ரமளான் மாதத்தில் எந்த இரவு என்று) மக்களுக்குத் தெரிவிப்பதற்காக (தம் வீட்டிலிருந்து) …
முழுவதும் படிக்க →
மஅரூர் இப்னு சுவைத்(ரஹ்) அறிவித்தார் நான் அபூ தர் அல் கிஃபாரீ(ரலி) (அவர்களை மதீனாவுக்கருகில் உள்ள ‘ரபதா’ எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது) அவர்களின் மீது ஒரு மேலங்கியும், அவர்களின் அடிமையின் மீது (அத…
முழுவதும் படிக்க →
பாடம் : 45 நெட்டையானவர், குட்டையானவர் என்றெல்லாம் (ஒருவரைப் புனைபெயரில்) மக்கள் அறிமுகப்படுத்துவது. ‘ ‘இரு கைக்காரர்’ என்ன சொல்கிறார்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.65 ஒரு மனிதரைக் கொச்சைப்படுத…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 78
புறம் பேசுதல். (இறைநம்பிக்கையாளர்களே!) உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம்பேச வேண்டாம். உங்களில் யாராவது ஒருவர் தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்…
முழுவதும் படிக்க →
பாடம் : 47 அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனூநஜ்ஜார் குடும்பமாகும். என அப…
முழுவதும் படிக்க →
பாடம் : 48 குழப்பவாதிகள் மற்றும் சந்தேகத்திற்கிட மானவர்கள் குறித்து (மற்றவர்களை எச்சரிக்க) குறை கூறுவது அனுமதிக்கப் பட்டதே! ஆயிஷா(ரலி) அறிவித்தார் ஒருவர் (எங்கள் வீட்டுக்குள் வர) இறைத்தூதர்(ஸல்) அவர்க…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 78
கோள் சொல்வது பெரும்பாவங்களில் ஒன்றாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் தோட்டம் ஒன்றிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தபோது தம் மண்ணறைகளில் (கப்றுகளில்) வேதனை செய்யப்ப…
முழுவதும் படிக்க →
பாடம் : 50 கோள் சொல்வதன் தீமை அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) குறை கூறித் திரிகின்ற, கோள் சொல்லி அலைகின்ற (எவருக்கும் நீங்கள் இணங்கிவிடாதீர்கள்). (68:11) மேலும் அல்லாஹ் கூறுகிறான்: குறை சொல்லிக்கொண்டும் …
முழுவதும் படிக்க →
பாடம் : 51 ‘பொய் பேசுவதிலிருந்து தவிர்ந்துகொள் ளுங்கள்’ எனும் (22:30ஆவது) இறைவசனம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் (நோன்பைப் பற்றிய) அறியாமையையும் கைவ…
முழுவதும் படிக்க →
பாடம் : 52 இரட்டை முகத்தான் பற்றிக் கூறப்பட்டவை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மறுமை நாளில் அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் மோசமானவனாக இரட்டை முகத்தானைக் காண்பீர். அவன் இவர்களிடம் செல்லும்போத…
முழுவதும் படிக்க →
பாடம் : 53 தம் நண்பரைப் பற்றிப் பேசப்படும் தகவலை அவருக்குத் தெரிவித்(து அவரை விழிப்படையச் செய்)தல். இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைப்) பங்கிட்ட…
முழுவதும் படிக்க →
பாடம் : 54 (யாரையும் அளவு கடந்து) புகழ்வது வெறுக்கப்பட்ட செயலாகும். அபூ மூஸா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், ஒருவர் இன்னொரு மனிதரை அளவு கடந்து புகழ்ந்து கொண்டிருப்பதைச் செவியுற்றார்கள். அப்போது அவர…
முழுவதும் படிக்க →
அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார் ஒரு மனிதரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஒருவர் அவரைப் பற்றிப் புகழ்ந்துரைத்தார். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குக் கேடுதான். உம் …
முழுவதும் படிக்க →
பாடம் : 55 ஒருவர் தம் சகோதரர் குறித்து தாம் அறிந்த வற்றைக் கூறிப் புகழ்வது. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (யூத அறிஞராயிருந்து முஸ்லிமான) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களைத் தவிர ப…
முழுவதும் படிக்க →
பாடம் : 56 ‘நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்குக் கொடுத்து உதவுமாறும் (உங்களை) ஏவுகின்றான். அன்றியும், மானக்கேடான செயல்கள்,பாவங்கள், அக்கிரமங்கள் ஆகியவற்றைச் செய்…
முழுவதும் படிக்க →
பாடம் : 57 பொறாமையும் பிணக்கும் தடை செய்யப் பட்டவையாகும். அல்லாஹ் கூறுகின்றான்: பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும்போது உண்டாகும் தீங்கிலிருந்து (நான் பாதுகாப்புக் கோருகிறேன் என்று கூறுக). (113:5) இறைத்தூதர…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 78
இறைநம்பிக்கை கொண்டவர்களே! பெரும்பாலான சந்தேகங்களிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில், சந்தேகங்களில் சில பாவமாகும். மேலும், (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள் எனும் ( …
முழுவதும் படிக்க →
பாடம் : 59 அனுமதிக்கப்பட்ட சந்தேகம் ஆயிஷா(ரலி) அறிவித்தார் ‘இன்னாரும் இன்னாரும் நம்முடைய மார்க்கத்தில் எதையும் அறிந்ததாக நான் கருதவில்லை’ என்று (இருவரைப் பற்றி) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இ…
முழுவதும் படிக்க →