ஹதீஸ் #6119
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிகக் கூச்ச சுபாவம் உள்ளவர்களாய் இருந்தார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அபீ உத்பா(ரஹ்) அறிவித்தார். Book…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6120
பாடம் : 78 நாணம் இல்லையேல் நாடியதைச் செய்து கொள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது) மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான். ‘உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6121
பாடம் : 79 மார்க்க உண்மைகளைக் கேட்டறிவதற்கு வெட்கப்படலாகாது. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். உம்மு சுலைம்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! சத்தியத்தைச் சொல்ல அல்லாஹ் வெ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6122
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘இறைநம்பிக்கையாளரின் நிலை பசுமையான ஒரு மரத்தைப் போன்றதாகும். அதன் இலை உதிர்வதில்லை; (அதன் இலைகள் ஒன்றோடொன்று உராய்வதில்லை’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்போது மக்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6123
ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ‘ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து தன்னை மணந்துகொள்ளுமாறு கூறினார். அப்போது அந்தப் பெண் (மணந்துகொள்ள) தங்களுக்கு நான் தேவையா? என்று கேட்டார். என அனஸ்(ரலி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6124
‘(மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; சிரமப்படுத்தாதீர்கள்’ எனும் நபிமொழி.139 நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு எளிதையும் சுலபத்தையுமே விரும்பி வந்தார்கள்.140 அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6125
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (மார்க்க விஷயங்களில்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள்; ஆறுதலாக நடந்து கொள்ளுங்கள்; வெறுப்பேற்றிவிடாதீர்கள். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6126
ஆயிஷா (ரலி) அறிவித்தார். இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்வு செய்து கொள்ளும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறப்பெற்றால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கம் பட்சத்தில…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6127
அஸ்ரக் இப்னு கைஸ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நாங்கள் (ஈரானிலுள்ள) ‘அஹ்வாஸ்’ எனுமிடத்திலிருக்கும் ஓர் ஆற்றங் கரையில் இருந்து கொண்டிருந்தோம். அதில் தண்ணீர் வற்றிப் போயிருந்தது. அப்போது அபூ பர்ஸா அல் அஸ்ல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6128
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒரு கிராமவாசி மஸ்ஜிது(ந் நபவீ பள்ளி வாசலு)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார். அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி மக்கள் குதித்தெழுந்தனர். அப்போது மக்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6129
பாடம் : 81 மக்களுடன் மலர்ச்சியாகப் பழகுவதும் குடும்பத்தாருடன் நயமாக நடந்து கொள்வதும். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மக்களுடன் (இனிமையாகப்) பழகு; (அதே நேரத்தில்) உன் மார்க்கத்தைக் காயப்படுத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6130
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேள். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வீட்டுக்குள் ந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6131
பாடம் : 82 மக்களுடன் கனிவாகப் பேசுவது ‘சிலருக்கு முன்னால் நாங்கள் (மனித நேய அடிப்படையில்) சிரித்துப் பேசுவோம். ஆனால், (அவர்களின் தீய செயல்களால்) அவர்களை எங்கள் மனம் சபித்துக் கொண்டிருக்கும்’ என அபுத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6132
அப்துல்லாஹ் இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்குத் தங்கப் பித்தான்கள் கொண்ட பட்டு அங்கிகள் சில அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அவற்றை அவர்கள் தம் தோழர்கள் சிலரிடையே பங்கிட்டார்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6133
பாடம் : 83 இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார். முஆவியா (ரலி) அவர்கள், ‘அனுபவ சாலியே அறிவாளியாவார்’ என்று சொன் னார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இறைநம்பிக்கையாளர் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6134
பாடம் : 84 விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமை அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6135
பாடம் : 85 விருந்தினரைக் கண்ணியப்படுத்துவதும் தாமே அவர்களுக்குப் பணிவிடை செய்வதும். அல்லாஹ் கூறுகின்றான்: இப்றாஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா? (51:24) அபூஅப்தில்லாஹ் (புகா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6136
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ண…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6137
உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். நாங்கள் ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எங்களை ஒரு சமூகத்தாரிடம் அனுப்பி வைக்கிறீர்கள். நாங்களும் (அங்கு) சென்று அவர்களிடம் தங்குகிறோம். ஆனால், அவர்கள் எங்களை உபசரிகக …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6138
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேண…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6139
பாடம் : 86 விருந்தினருக்காக உணவு தயாரிப்பதும் அவர் களுக்காகச் சிரமமெடுத்துக்கொள்வதும். அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். சல்மான் அல்ஃபார்சீ(ரலி) அவர்களையும் அபுத்தர்தா(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் (ஒ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6140
பாடம் : 87 விருந்தினரிடம் கோபத்தையும் பதற்றத்தையும் வெளிப்படுத்துவது வெறுக்கப்பட்டதாகும். அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (மூன்று பேர் கொண்ட) ஒர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6142
பாடம் : 89 வயதில் மூத்தவருக்கு மரியாதை செய்வதும், வயதில் மூத்தவரே முதலில் பேசவும் கேள்வி கேட்கவும் தொடங்குவதும்.158 6142. & 6143. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அவர்களும் ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அவர்களும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6143
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6144
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஒரு மரத்தைப் பற்றி எனக்குக் கூறுங்கள். அதன் நிலை ஒரு முஸ்லிமின் நிலைக்குச் சமமாகும். அந்த மரம் தன் அதிபதியின் ஆணைக்கேற்ப எல்லா நேரங்களிலும் கனி த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6145
அத்தியாயம்: 78
கவிதை, யாப்பிலக்கணப் பாடல் (ரஜஸ்), ஒட்டகப் பாட்டு (ஹுதாஃ) ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டதும் வெறுக்கப்பட்டதும். அல்லாஹ் கூறுகின்றான்: இன்னும் அந்தக் கவிஞர்கள் (எத்தகை யோரென்றால்), அவர்களை வழிகேடர்கள்தாம்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6146
ஜுன்தப் இப்னு சுஃப்யான்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒரு போரின் போது) நடந்து கொண்டிருக்கையில் அவர்களுக்குக் (காலில்) கல் பட்டுவிட்டது. இதனால் அவர்களின் (கால்) விரலில் (காயமேற்பட்டு) இரத்தம் சொட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6147
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல், (கவிஞர்) லபீத் இப்னு ரபீஆ சொன்ன (‘அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே’ எனும் சொல்தான். (கவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6148
ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அறிவித்தார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் (போருக்காகப்) புறப்பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சொன்று கொண்டிருந்தபோது மக்களிடையேயிருந்த ஒருவர், (என் தந்தையின்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6149
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தில்) தம் துணைவியர் சிலரிடம் சென்றார்கள். (அவர்கள் ஒட்டகத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களும் அத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6150
பாடம் : 91 இணைவைப்பாளர்களைத் தாக்கிப் பாடுதல். ஆயிஷா(ரலி) அறிவித்தார். இணைவைப்பாளர்களைத் தாக்கி வசைக் கவி பாட (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6151
ஹைஸம் இப்னு அபீ சினான்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் தங்களின் பேச்சுக்கிடையே நபி(ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது) உங்கள் சகோதரர் (கவிஞர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6152
அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) அவர்கள் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம், ‘அபூ ஹுரைரா! இறைத்தூதர் சார்பாக (எதிரிகளுக்குக்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6153
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பனூகுறைழா போரின்போது, கவிஞர்) ஹஸ்ஸான்(ரலி) அவர்களிடம், ‘எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். (வானவர்) ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6154
பாடம் : 92 இறை தியானம், கல்வி, இறை வேதம் ஆகியவற்றிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் அளவுக்கு மனிதன் மீது கவிதையின் ஆக்கிரமிப்பு இருப்பது வெறுக்கப்பட்டதாகும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6155
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு மனிதரின் வயிற்றில் புரையோடும் அளவுக்குச் சீழ் சலம் நிரம்பியிருப்பது, அது கவிதையால் நிரம்பியிருப்பதை விட மேலானதாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :78
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6156
பாடம் : 93 ‘உன் வலது கை மண்ணைக் கவ்வட்டும்’, ‘அல்லாஹ் (அவளது கழுத்தை) அறுக்கட்டும்’, ‘அவளுக்குத் தொண்டை வலி வரட்டும்’ ஆகிய வார்த்தைகளை நபி (ஸல்) அவர்கள் (செல்லமாகப்) பயன்படுத்தியது.174 ஆயிஷா(ரலி) அறிவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6157
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜை முடித்துக் கொண்டு மக்காவிலிருந்து) புறப்பட விரும்பினார்கள். அப்போது (தம் துணைவியரான) ஸஃபிய்யா(ரலி) அவர்கள் தங்களின் கூடார வாசலில் சோர்வாகவும் கவலையாகவும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6158
பாடம் : 94 ‘அவ்வாறு கருதப்படுகிறது’ (ஸஅமூ) என்பது (போன்ற வார்த்தைகள்) தொடர்பாக வந்துள்ளவை.177 உம்மு ஹானீ பின்த் அபீ தாலிப்(ரலி) அறிவித்தார். ‘மக்கா வெற்றி’ ஆண்டில் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6159
பாடம் : 95 ‘உனக்குக் கேடுதான்’ (‘வைலக்க’) என்று கூறுவது தொடர்பாக வந்துள்ளவை.179 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஒருவர் தம் குர்பானி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு (நடந்து) செல்வதைக் கண்ட நபி(ஸல்) அவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6160
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் தம் குர்பானி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து) செல்வதைக் கண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரிடம், ‘அதில் ஏறிச் செல்லுங்கள்!’ என்றார்கள். அவர், ‘இது குர்பானி ஒட்டகமாயி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6161
அனஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் கறுப்பு நிற அடிமையான அன்ஜஷா எனப்படுபவரும் இருந்தார். அவர் பாட்டிப்பாடி (ஒட்டகத்தை விரைந்தோடச் செய்து) கொ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6162
அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் இன்னொரு மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உனக்குக் கேடுதான் (வைலக்க!) உன் சகோதரரின் கழுத்தைத் து…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6163
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களை ஒரு நாள் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது பனூ தமீம் குலத்தை குலத்தைச் சேர்ந்த, ‘துல்குவைஸிரா’ எனும் மனிதர், ‘இறைத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6164
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் அழிந்துவிட்டேன், இறைத்தூதர் அவர்களே!’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘நான் ரமளான் மாதத்தில் (நோன்பு நோற்றுக் கொண்டு) என் மனைவியு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6165
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். கிராமவாசி ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! நாடு துறந்து (ஹிஜ்ரத்) செல்வது பற்றி எனக்குத் தெரிவியுங்கள்’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கு நாசம்தான் (வைஹக்க!)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6166
அத்தியாயம்: 78
நபி (ஸல்) அவர்கள் தமது ‘விடைபெறும்’ ஹஜ் உரையில்) ‘உங்களுக்குக் கேடுதான் (வைலக்கும்)’ அல்லது ‘உங்களுக்கு அழிவுதான் (வைஹக்கும்)’. எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டிமாய்த்துக் கொள்ளும் இறை மற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6167
அனஸ்(ரலி) அறிவித்தார். கிராமவாசிகளில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாள் எப்போதும் சம்பவிக்கும்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கென்ன கேடு! அதற்காக நீ என்ன முயற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6168
பாடம் : 96 வலிவும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வை நேசிப்பதன் அடையாளம்.189 அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நீர் கூறுக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நே…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6169
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை…
முழுவதும் படிக்க →