பாடம் : 122 கல்சுண்டு விளையாட்டுக்கு (‘கத்ஃப்’) தடை அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) அறிவித்தார். கல்சுண்டு விளையாட்டிற்கு (‘கத்ஃப்’) நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள், ‘அது …
முழுவதும் படிக்க →
பாடம் : 123 தும்மியவர் ‘அல்ஹம்து லில்லாஹ்’ (லிஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்வது. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கருகில் இரண்டு மனிதர்கள் தும்மினர். அப்போது அவர்களில் …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 78
தும்மியவர் (‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று) அல்லாஹ்வைப் புகழ்ந்தால், அவருக்கு (‘யர்ஹமுகல்லாஹ் – அல்லாஹ் உமக்குக் கருணைபுரிவானாக’ என்று) மறுமொழி கூறுவது. இது குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸ் அ…
முழுவதும் படிக்க →
பாடம் : 125 தும்மல் விரும்பத்தக்கது; கொட்டாவி விரும்பத்தகாதது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் ‘அல்ஹம்து…
முழுவதும் படிக்க →
பாடம் : 126 தும்மிய(வர் அல்லாஹ்வைப் புகழ்ந்தால் அவ)ருக்கு எவ்வாறு மறுமொழி கூற வேண்டும்? இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நீங்கள் தும்மினல், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று…
முழுவதும் படிக்க →
பாடம் : 127 தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (லிஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்ல வில்லையானால், அவருக்கு (‘யர்ஹமுக் கல்லாஹ்லி அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்’ என்று) மறுமொழி சொல்லத் தேவைய…
முழுவதும் படிக்க →
பாடம் : 128 கொட்டாவி வரும்போது வாயில் கையை வைத்துக் (கட்டுப்படுத்திக்)கொள்ளவேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மிய…
முழுவதும் படிக்க →
பிரார்த்தனைகள் பாடம் : 1 சலாமைத் தொடங்குதல்2 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை அவருக்கே உரிய (அழகிய) உருவத்தில் படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்…
முழுவதும் படிக்க →
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அங்கு அமராமல் இருக்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 79
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களைப் பின்பற்றித்) தொழும்போது, “அஸ்ஸலாமு அலல்லாஹி கப்ல இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, அஸ்ஸலாமு அலா மீகாயீல, அஸ்ஸலாம…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கு (முதலில்) சலாம் சொல்வது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவ…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கு (முதலில்) சலாம் சொல்வது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு …
முழுவதும் படிக்க →
பாடம் : 6 நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கு (முதலில்) சலாம் சொல்வது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழ…
முழுவதும் படிக்க →
பாடம் : 7 சிறியவர் பெரியவருக்கு (முதலில்) சலாம் சொல்வது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (மு…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 79
(மக்களிடையே) சலாமைப் பரப்புவது. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். (அவையாவன:) 1. நோயாளிகளை நலம் விசாரிப்பது…
முழுவதும் படிக்க →
பாடம் : 9 அறிமுகமானவருக்கும் அறிமுகமில்லா தவருக்கும் சலாம் சொல்வது. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார்…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து இவரைவிட்டும் அவரும், அவரைவ…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 பர்தா குறித்த வசனம் (அருளப்பெறுதல்). அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு வந்தபோது எனக்குப் பத்து வயது. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக் அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டபோது மக்கள் வந்து (வலீமா – மணவிருந்து) உண்டுவிட்டு, பிறகு (எழுந்து செல்லாமல் அங்கேயே) அமர்ந்து …
முழுவதும் படிக்க →
நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார். உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘தங்கள் துணைவியரை பர்தா அணியச் சொல்லுங்கள். (அதுவே அவர்களுக்குப் பாதுகாப்பு)’ என்று கூ…
முழுவதும் படிக்க →
பாடம் : 11 (பார்க்கக் கூடாததைப்) பார்க்க நேரும் என்பதாலேயே (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோருதல் (சட்டமாக்கப்பட்டது). ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றினுள் ஒரு துவாரத்…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள் நீளமான அம்பின் ‘கூர்முனையுடன்’ அல்லது ‘கூர்முனைகளுடன்’ அவருக்குத…
முழுவதும் படிக்க →
பாடம் : 12 மர்ம உறுப்பு அல்லாத (மற்ற) உறுப்புகளின் விபசாரம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்…
முழுவதும் படிக்க →
பாடம் : 13 மும்முறை சலாம் சொல்லி அனுமதி கோருவது.19 அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (சபையோருக்கு, அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏ…
முழுவதும் படிக்க →
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூ மூஸா(ரலி) அவர்கள் வந்து, ‘நான் உமர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் வீட்டினுள் நுழை…
முழுவதும் படிக்க →
பாடம் : 14 (முன்பே) அழைக்கப்பட்ட ஒருவர் வந்தால் அவரும் அனுமதி கோர வேண்டுமா? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவரை அழைத்ததே அவருக்கு அனுமதிதான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21 அபூ ஹுரைரா…
முழுவதும் படிக்க →
பாடம் : 15 சிறுவர்களுக்கு சலாம் சொல்வது ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (ஒரு முறை) அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், ‘நபி(ஸ…
முழுவதும் படிக்க →
பாடம் : 16 பெண்களுக்கு ஆண்களும், ஆண்களுக்குப் பெண்களும் சலாம் கூறுவது. அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் கூறினார்: ‘நாங்கள் வெள்ளிக்கிழமை அன்று (மிகவும்) மகிழ்ச்சியாக இருப்போம்’ என்று ஸஹ்ல் இப…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) ‘ஆயிஷா! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார்’ என்றார்கள். நான், ‘வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி’ (அவரின் மீதும் சாந்தி…
முழுவதும் படிக்க →
பாடம் : 17 (கதவைத் தட்டுபவரிடம் வீட்டுக்காரர்) யார் அது? என்று கேட்க, அவர் நான்தான் என்று கூறுவது. 6250. & 6251. ஜாபிர்(ரலி) அறிவித்தார். என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷ…
முழுவதும் படிக்க →
பாடம் : 19 இன்னார் உங்களுக்கு சலாம் சொல்கிறார் என்று ஒருவர் சொன்னால்…30 ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) என்னிடம், ‘(இதோ வானவர்) ஜிப்ரீல் உனக்க சலாம் உரைக்கிறார்’ என்றார்கள்.…
முழுவதும் படிக்க →
பாடம் : 20 முஸ்லிம்களும் இணைவைப்போரும் கலந்திருக்கும் அவையில் சலாம் சொல்வது. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கழுதையொன்றில் சேணம் விரித்து, அதில் ‘ஃபதக்’ நகர் முரட்டுத் துணி விரித்த…
முழுவதும் படிக்க →
பாடம் : 21 பாவம் செய்த ஒருவன், பாவமன்னிப்புக் கோரி(திருந்தி)விட்டான் என்பது தெளிவாகும் வரை அவனுக்கு சலாம் சொல்லாமலும், அவனது சலாமுக்கு பதில் சொல்லாமலும் இருப்பது (சரியா?); ஒரு பாவி பாவமன்னிப்புக் கோரி…
முழுவதும் படிக்க →
பாடம் : 22 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் பிற மதத்தார் சொல்லும் சலாமிற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும்? ஆயிஷா(ரலி) அறிவித்தார். யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து ‘அஸ்ஸாமு அலைக்க’ (உ…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ யூதர்கள் உங்களுக்கு சலாம் சொன்னால் அவர்களில் சிலர் ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். எனவே, (அவர்களுக்கு பதிலாக) ‘வ அலைக்க’ (அவ்வாறே உ…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வேதக்காரர்கள் உங்களுக்கு சலாம் சொன்னால் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள். இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். Book :79
முழுவதும் படிக்க →
பாடம் : 23 முஸ்லிம்க(ளின் இரகசியங்க)ளைக் காட்டிக் கொடுப்பதற்காக எழுதப்பட்ட கடிதத்தை, விவரம் தெரிந்துகொள்வதற்காக (இடை மறித்துப்) பார்வையிடுதல். அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவ…
முழுவதும் படிக்க →
பாடம் : 24 வேதக்காரர்களுக்கு எவ்வாறு கடிதம் எழுத வேண்டும்? அபூ சுஃப்யான்(ரலி) அறிவித்தார். நான் ஷாம் நாட்டில் வியாபாரம் செய்வதற்காகச் சென்றிருந்த குறைஷியர் சிலருடன் இருந்தபோது (அந்நாட்டு மன்னர்) ஹெராக…
முழுவதும் படிக்க →
பாடம் : 25 கடிதத்தில் யாருடைய பெயரை முதலில் குறிப்பிட வேண்டும்? அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு முறை) இஸ்ரவேலர்களிடையே வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். ‘அவர் ஒ…
முழுவதும் படிக்க →
பாடம் : 26 உங்கள் தலைவரை நோக்கி எழு(ந்து செல்லு)ங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியது. அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்: ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக் கொண்டு (யூதர்களான)…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 79
கரம் பற்றுதல் (முஸாஃபாஹா) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் எனக்கு (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) தஷஹ்ஹு(த் எனும் அத்தஹிய்யாத்)தைக் கற்றுக் கொடுத்தார்கள். அப்போது என் உள்ளங்க…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார். நாங்கள் (ஒருமுறை) நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் உமர்பின் கத்தாப்(ரலி) அவர்களின் கரத்தைப் பற்றி இருந்தார்கள்.45 Book :79
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 79
இரு கரங்களைப் பற்றுவது. ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களின் இரு கரங்களைப் பற்றி முஸாஃபஹா செய்தார்கள். இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இ…
முழுவதும் படிக்க →
பாடம் : 29 ஆ-ங்கனம் (முஆனகா) செய்வதும் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என (குசலம்) விசாரிப்பதும்.48 அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோய…
முழுவதும் படிக்க →
பாடம் : 30 (அழைப்பவருக்கு) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்’ என்று பதிலளிப்பது.50 முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் (ஒரு வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவ…
முழுவதும் படிக்க →
ஸைத் இப்னு வஹ்ப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! (மதீனாவிற்கு அருகிலுள்ள) ரபதா எனும் இடத்தில் அபூ தர்(ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நான் நபி(ஸல்) அவர்களுடன் (பாறைகள் நிறைந்த) மதீ…
முழுவதும் படிக்க →
பாடம் : 31 ஒருவரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிடக் கூடாது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒருவர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டு, பிறகு இவர் …
முழுவதும் படிக்க →
பாடம் : 32 இறைநம்பிக்கை கொண்டவர்களே! சபைகளில் நகர்ந்து இடம் கொடுங்கள் என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடம் கொடுப்பான். மேலும், (சபையிலிருந்து) கலைந்து செ…
முழுவதும் படிக்க →