ஹதீஸ் #651 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
‘யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #652 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 32 லுஹ்ர் (உள்ளிட்ட) தொழுகையை ஆரம்ப நேரத்திலேயே (சென்று) நிறைவேற்றுவது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #653 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இறைவழியில் குத்திக் கொல்லப்படுபவன், வயிற்றுப் போக்கில் இறப்பவன், தண்ணீரில் மூழ்கி மரிப்பவன், இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இறப்பவன், போரில் கொல்லப்படுபவன் ஆகிய ஐந்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #654 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பை மக்கள் அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுப்ஹ் தொழுகையிலும் அதமா(இஷா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #655 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 33 (கூட்டுத் தொழுகை முதலிய நற்செயல்கள் புரிவதற்காக எடுத்து வைக்கும்) கால் எட்டுகளின் அளவுக்கு நன்மையை எதிர் பார்க்கலாம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஸலமாவின் மக்களே! காலடிகளை அதிகம் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #656 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அனஸ்(ரலி) அறிவித்தார். பனூ ஸலமா கூட்டத்தினர் தங்கள் இல்லங்களை நபி(ஸல்) அவர்களின் சமீபத்தில் அமைத்துத் தங்க நினைத்தனர். மதீனாவில் வீடுகளைக் காலி செய்வதை நபி(ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். ‘நீங்கள் அதிகமாக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #657 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 34 இஷாத் தொழுகையை கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவதன் சிறப்பு. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #658 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 35 இரண்டு பேரும் அதற்கு மேற்பட்டோரும் ஜமாஅத்’ ஆவர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தொழுகை நேரம் வந்ததும் நீங்கள் பாங்கு, இகாமத் சொல்லுங்கள். உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #659 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 36 தொழுகையை எதிர்பார்த்துப் பள்ளிவாசலில் உட்கார்ந்திருப்பதும், பள்ளிவாசல்களின் சிறப்பும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவர் தாம் தொழுமிடத்தில் உளூவுடன் இருக்கும் போதெல்லாம்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #660 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். நீதியை நிலை நாட்டும் தலைவர், 2. அல்லாஹ்வின் வணக்க வழ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #661 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஹுமைத் கூறினார்: ‘நபி(ஸல்) அவர்கள் மோதிரம் அணிந்திருந்தார்களா?’ என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘ஆம்! ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை இரவின் நடுப்பகுதி வரை தாமதப் படுத்தினார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #662 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
பள்ளிவாசலுக்குச் சென்று வரும் மனிதர் அடையப் பெறும் சிறப்பு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பள்ளிவாசலுக்கு ஒருவர் காலையிலோ மாலையிலோ சென்றால், அவர் காலையிலும் மாலையிலும் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #663 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (ஃபர்ள்) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை. அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அறிவித்தார்: இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒருவர் இரண்டு ரக்அத்கள் தொழுவதை நபி (ஸல்) அவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #664 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
ஜமாஅத்தை விட்டுவிடுவதற்குரிய நோயாளியின் நோயின் அளவு. அஸ்வத் கூறினார்: ஒரு முறை நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் தொழுகையை விடாமல் தொழுவது பற்றியும் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றியும் பேசிக் கொ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #665 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் நோய் அதிகமாகி அதனால் வேதனை கடுமையானபோது, என்னுடைய வீட்டில் தங்கிச் சிகிச்சை பெறுவதற்காக மற்ற மனைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் அனுமதி வழங்கினர். அவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #666 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 40 மழை மற்றும் (கடுங்காற்று போன்ற) வேறு காரணங்களை முன்னிட்டு ஒருவர் (ஜமாஅத்திற்கு வராமல்) தம் இருப்பிடத்திலேயே தொழுதுகொள்ள அனுமதி உண்டு. நாஃபிவு கூறினார்: குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #667 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மஹ்மூத் இப்னு ரபீஃ கூறினார்: பார்வையற்ற இத்பான்பின் மாலிக் தம் சமுதாயத்திற்கு இமாமத் செய்பவராக இருந்தார். (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! இருட்டும் வெள்ளமுமாக இருக்கிறது! நானோ பார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #668 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 41 (மழை குளிர் போன்ற நேரங்களில்) வந்திருப்பவர்களுக்கு மட்டும் இமாம் தொழுகை நடத்தலாமா? வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தில் மழையிருந்தாலும் (குத்பா) உரை நிகழ்த்தவேண்டுமா? அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் கூ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #669 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார். ஒரு நாள் மழை பெய்து, அதனால் பள்ளிவாசலின் முகடு ஒழுக ஆரம்பித்தது. பேரீச்ச மட்டையினால் பள்ளிவாசல் முகடு வேயப்பட்டிருந்தது. தொழுகைக்காக இகாமத் சொல்லப் பட்டு நபி(ஸல்) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #670 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அனஸ்(ரலி) அறிவித்தார். அன்ஸாரிகளில் ஒருவர் தம் உடல் பருமனாக இருந்த காரணத்தினால், ‘என்னால் உங்களுடன் தொழ முடியவில்லை’ எனக் கூறி, நபி(ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து அவர்களைத் தம் வீட்டிற்கு அழைத்தார். ந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #671 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
உணவு (முன்னே) வந்துவிட்ட நிலையில் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் (முதலில் சாப்பிடுவதா? அல்லது தொழுவதா?) (இத்தகைய நிலையில்) இப்னு உமர் (ரலி) அவர்கள் முதலில் சாப்பிடுவார்கள் (பிறகு தொழுவார்கள்). ஒருவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #672 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இரவு நேர உணவு தயாராகி விடுமானால் மஃரிபுத் தொழுகையைத் தொழுவதற்கு முன்னால் இரவு உணவை அருந்துங்கள். உங்கள் உணவை(த் தொழுகையை விட) முற்படுத்துங்கள்.’ என அனஸ்(ரலி) அறிவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #673 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘உங்களில் ஒருவரின் இரவு உணவை வைக்கப்பட்டு (மஃரிபுத்) தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டு விடுமானால் முதலில் உணவை அருந்துங்கள். உணவை உண்டு முடிவது வரை (தொழுகைக்காக) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #674 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘உங்களில் ஒருவர் உணவு அருந்திக் கொண்டு இருக்கும்போது தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டால், தம் தேவைகளை முடிப்பதற்கு முன்பாக அவசரப் பட்டு எழுந்து விட வேண்டாம்.’ என …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #675 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 43 இமாமின் கையில் உணவு இருக்கும் நிலையில் அவரைத் தொழுகைக்காக அழைக்கப்பட்டால்… அம்ர் இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஆட்டுத் தொடைக் கறியை வெட்டித் துண்டாக்கிச் சாப்பிட்டுக் கொண்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #676 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட வேண்டும். அஸ்வத் கூறினார்: நபி (ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் என்ன செய்வார்கள் என ஆயிஷா (ரல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #677 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 45 நபி (ஸல்) அவர்களின் தொழுகையையும் அவர்களின் வழி முறையையும் கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் மக்களுக்குத் தொழுகை நடத்துவது. அபூ கிலாபா கூறினார்: எங்களுடைய பள்ளி வாசலுக்கு மாலிக் இப்னு …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #678 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 46 கல்வியும் சிறப்பும் உடையவரே தலைமை தாங்கித் தொழுவிக்க மிகவும் தகுதியுடையவராவார். அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றார்கள். அவர்களின் நோய் கடுமையானபோது, ‘அபூ பக்ரை மக்களுக்கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #679 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது ‘மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூபக்ரிடம் கூறுங்கள்’ எனக் கூறினார்கள். அதற்கு, அபூபக்ர் உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்துவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #680 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் மரண நோயின்போது அபூ பக்ர்(ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். திங்கட்கிழமை அன்று தொழுகையில் வரிசையாக நின்று தொழுது கொண்டிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் நின்றவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #681 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மூன்று நாள்களாக வெளியில் வரவில்லை. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் அபூ பக்ர்(ரலி) தொழுகை நடத்துவதற்கு முன் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் அறைய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #682 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு வேதனை அதிகமானபோது தொழுகையைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டது. ‘அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்’ என்றார்கள். ஆயிஷா(ரலி), ‘அபூ பக்ர் இளக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #683 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
ஒரு காரணத்தை முன்னிட்டு ஒருவர் இமாமுக்குப் பக்கவாட்டில் நின்று தொழுவது. ஆயிஷா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் தங்களின் நோயின்போது அபூபக்ர் (ரலி) அவர்களை, தொழுகை நடத்தக் கட்டளையிட்டார்கள். அபூபக்ர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #684 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 48 ஒருவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்க ஆரம்பித்துவிட, (வழக்கமாகத் தொழுவிக்கும்) முதலாவது இமாம் வந்து விட்டால், தொழுவித்துக் கொண்டிருக்கும் அவர் பின்வாங்கினாலும் பின்வாங்கா விட்டாலும் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #685 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 49 குர்ஆனை (மனனமிட்டு) ஓதுவதில் பலர் சமமாக இருப்பார்களானால் அவர்களில் (வயதில்) பெரியவர் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும். மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். இளைஞர்களான நாங்கள் நபி(ஸல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #686 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 50 இமாம் ஒரு கூட்டத்தாரைச் சந்திக்கச் சென்றால் அவர்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தலாம். இத்பான் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (என் வீட்டிற்குள் நுழைய) அனுமதி கேட்டார்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #687 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
உபைதுல்லாஹ் கூறினார்: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று ‘நபி (ஸல்) அவர்கள் நோயுற்றபோது நடந்த நிகழ்ச்சியை எனக்குச் சொல்வீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆம்! நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையான…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #688 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோயுற்றபோது, தங்கள் வீட்டிலேயே உட்கார்ந்து தொழுதார்கள். அவர்களின் பின்னால் சிலர் நின்றவாறே தொழுதார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அமரும் படி சைகை செய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #689 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அனஸ் (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை குதிரையின் மீது ஏறியபோது கீழே விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களின் வலது விலாப் புறத்தில் அடிபட்டது. எனவே அவர்கள் ஒரு தொழுகையை உட்கார்ந்தவாறே தொழுதார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #690 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 52 இமாமுக்குப் பின்னால் தொழுபவர் எப்போது சஜ்தா செய்ய வேண்டும்? இமாம் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் நீங்களும் சிரவணக்கம் செய்யுங்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். பராவு (ரலி) அறிவித்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #691 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
(ருகூஉ, சஜ்தாவில்) இமாமுக்கு முந்தித் தலையை உயர்த்துவது குற்றமாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் கழுதையுடைய …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #692 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 54 அடிமையும், விடுதலை செய்யப்பட்ட அடிமையும் தலைமை தாங்கித் தொழுகை நடத்துவது. ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அவர்களுடைய அடிமையான தக்வான் என்பார் (தலைமை தாங்கித் தொழுவித்தால்) குர்ஆனைப் பார்த்தே ஓதுவார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #693 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர்சொல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #694 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
தலைமைத் தாங்கித் தொழுவித்துக் கொண்டிருப்பவர் (தொழுகையை) முழுமைப் படுத்தாவிட்டாலும் அவருக்கு பின்னால் இருப்பவர்கள் (அதை) முழுமைப்படுத்த வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(இமாமாக ந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #695 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 56 குழப்பக்காரர், (மார்க்க அடிப்படையற்ற) நூதனக் கருத்துக்கள் உடையவர் (பித்அத் வாதி) ஆகியோர் தலைமை தாங்கித் தொழுகை நடத்துவது. நீ (அவன் பின்னால்) தொழுதுகொள்! அவனுடைய நூதனக் கொள்கை (பித்அத்) அவனு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #696 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர் சொல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #697 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 57 இரண்டுபேர் (மட்டும் சேர்ந்து) ஜமாஅத்தாக தொழும் போது பின்பற்றித் தொழுபவர் தலைமைத் தாங்கித் தொழுபவருக்குச் சமமாக அவருக்கு நேராக வலப் பக்கத்தில் நிற்க வேண்டும். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #698 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 58 ஒரு மனிதர் இமாமுக்கு இடப் பக்கம் (போய்) நிற்க, இமாம் (தொழுகையில் இருந்தவாறே) அந்த மனிதரைத் (தமது கையால் இழுத்து) வலப் பக்கத்தில் நிறுத்துவதால் இருவரின் தொழுகையும் பாழாகிவிடாது. இப்னு அப்பாஸ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #699 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 59 தலைமை தாங்கித் தொழுவிக்கும் எண்ணமில்லாமல் (தனியாகத்) தொழுது கொண்டிருப்பவரை மற்றவர்கள் பின்பற்றித் தொழுதால் (தொழுகை நிறைவேறும்). இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். என்னுடைய சிறிய தாயார் (மைமூனா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #700 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 60 இமாம் தொழுகையை நீட்டித் தொழுது கொண்டிருக்கும் போது (அவசியத்) தேவை ஏதும் ஒருவருக்கு இருந்தால் அவர் (கூட்டுத் தொழுகையிலிருந்து விலகிச்) சென்று தனியே தொழுதுகொள்வது (செல்லும்.) ஜாபிர் இப்னு அப்…
முழுவதும் படிக்க →