அத்தியாயம்: 9
மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நூறு ஆண்டுகளுக்குப் பின் நடப்பது பற்றி (உலகம் அழிந்து விடுமோ என்று) தவறான முறையில் மக்கள் விளங்கினர். நபி (ஸல்) அவர்கள் கூறியது இன்று பூமியில் இருப்பவர்களில…
முழுவதும் படிக்க →
பாடம் : 41 விருந்தினருடனும் குடும்பத்தாருடனும் இரவில் பேசிக் கொண்டிருப்பது. அப்துர்ரஹ்மான் இப்னு அபீ பக்ரு(ரலி) அறிவித்தார். திண்ணைத் தோழர்கள் ஏழ்மை வயப்பட்ட மனிதர்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் ‘இர…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
பாங்கின் துவக்கம். அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக்கொள்கிறார்கள்; இதற்குக் காரணம் அவர்கள் அறிவில்லா மக்களாக இருப்பதேயாம். (அல்க…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து (தொழுதுக்) கொள்வார்கள். ஒரு ந…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு முறை சொல்லவேண்டும். அனஸ் (ரலி) அறிவித்தார். பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் ‘கத் காமதிஸ் ஸலாஹ்’ என்பதைத் தவிர உள்ள இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு ப…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். மக்கள் எண்ணிக்கையில் அதிகமானபோது, அவர்கள் அறிந்திருக்கிற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். அப்போது, நெருப்பை மூட்டுவதன் மூலமோ மணி அடிப்…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 இகாமத்தின் வாசகங்களில் கத் காமத்திஸ் ஸலாஹ்’ என்பதைத் தவிர மற்றவற்றை ஒரு முறை மட்டும் சொல்ல வேண்டும். அனஸ்(ரலி) அறிவித்தார். பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் ‘கத் காமதிஸ் ஸலாஹ்’ என்பதை…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
பாங்கு சொல்வதன் சிறப்பு. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும்போது, பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 உரத்த குரலில் பாங்கு சொல்வது. (மதீனாவின் ஆளுநராயிருந்த) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், (பாங்கு சொல்லும் பொறுப்பிலிருந்தவரிடம்), (இராகமிட்டுக் கொண்டிராமல்) குரலெடுத்து பாங்கு சொல்லுங்…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 பாங்கு சொல்லப்படுவதால் (ஓர் ஊரின் மீது) போர் செய்யலாகாது. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தினரோடாவது போரிடுவதாக இருந்தால் களத்தில் ஸுபுஹ் நேரம் வரும் வரை எ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
பாங்கு சொல்வதைக் கேட்டால் கூற வேண்டியவை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்.
முழுவதும் படிக்க →
ஈஸா பின் தல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள் ஒரு நாள் (தொழுகை அறிவிப்பைச் செவியுற்ற போது) “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” என்பதுவரை அறிவிப்பாளர் கூறியதைப் போன்றே சொன்னதை நான் கேட…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
யஹ்யா பின் அபூகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்கள் சகோதரர்களில் ஒருவர் கூறினார்: தொழுகை அறிவிப்பாளர் “ஹய்ய அலஸ் ஸலாஹ்” என்று கூறியபோது, முஆவியா (ரலி) அவர்கள் ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ (அ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
பாங்கு (எனும் தொழுகை அறிவிப்பு) முடிந்த பின் ஓதவேண்டிய பிரார்த்தனை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தொழுகை அறிவிப்பைக் கேட்(டு முடிக்)கும்போது, “அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
பாங்கு சொல்வதற்காக (போட்டி நிலவும் போது) சீட்டுக் குலுக்கிப் போடுவது. பாங்கு (சொல்லும் பொறுப்பு) விஷயத்தில் ஒரு கூட்டத்தார் (தங்களுக்கிடையில்) சர்ச்சை செய்து கொண்டனர். அப்போது அவர்களுக்கிடையே சஅத் பின…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 பாங்கு சொல்பவர் மற்ற பேச்சுக்கள் பேசுவது. சுலைமான் பின் ஸுரத் ரலி) அவர்கள் பாங்கு சொல்லிக் கொண்டிருக்கும் போதே (இதரப் பேச்சுக்கள்) பேசினார்கள். ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள், பாங்கு சொல்லிக் க…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
தொழுகையின் நேரத்தை தெரிவிக்கின்ற ஒருவர் (உதவிக்கு) இருந்தால் பார்வையற்ற வரும் பாங்கு சொல்லலாம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்ன…
முழுவதும் படிக்க →
பாடம் : 12 ஃபஜ்ர் நேரம் வந்த பின் பாங்கு சொல்வது. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். அதிகாலை வெண்மை தோன்றி முஅத்தின் ஸுப்ஹுக்கு பாங்கு கூறியதற்கும் இகாமத் கூறுவதற்கும் இடையே நபி(ஸல்) அவர்கள் சுர…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஸுப்ஹுத் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டதற்கும் இகாமத்திற்குமிடையில் சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். Book :10
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்.’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
ஃபஜ்ர் நேரம் வருவதற்குமுன் பாங்கு சொல்வது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ரமளானில்) உங்களில் ஒருவர் ஸஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு அவரைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், உங்களில் (இரவுத் தொழு…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார். Boo…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்.’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையில் எவ்வளவு (நேரம்) இடைவெளி இருக்க வேண்டும் என்பதும்,தொழுகைக்காக இகாமத் சொல்லப்படுவதை யார் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதும். இறைத்தூதர் (ஸல்) அவர…
முழுவதும் படிக்க →
அனஸ்(ரலி) அறிவித்தார். முஅத்தின் பாங்கு சொன்னதும் நபி(ஸல்) அவர்கள் (தொழுகைக்கு) வருவதற்கு முன் நபித் தோழர்கள் (ஸுன்னத் தொழுவதற்காக) தூண்களை நோக்கி விரைவார்கள். இவ்வாறே பாங்கிற்கும் இகாமத்துக்கும் இடைய…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
இகாமத் சொல்வதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஃபஜ்ரு நேரம் வந்து, முஅத்தின் ஃபஜ்ருக்கு பாங்கு சொன்னதற்கும் ஃபஜ்ருத் தொழுகைக்கும் இடையே நபி(ஸல்) அவர்கள் எழுந்து சுருக்கம…
முழுவதும் படிக்க →
பாடம் : 16 பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு. விரும்பியவர் அதைத் தொழுதுகொள்ளலாம். அப்துல்லாஹ் இப்னு முகப்பல்(ரலி) அறிவித்தார். ‘ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒ…
முழுவதும் படிக்க →
பாடம் 17 பயணத்தில் ஒரேயொருவர் மட்டுமே பாங்கு சொல்ல வேண்டும். மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கியிருந…
முழுவதும் படிக்க →
பாடம் : 18 பயணிகள் கூட்டமாகச் செல்லும் போதும் (ஹஜ்ஜின்போது) அரஃபா முஸ்தலிஃபாவில் இருக்கும் போதும் பாங்கு, இகாமத் ஆகிய இரண்டையும் சொல்வதும், தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) குளிரான இரவுகளிலும் மழை பெய்…
முழுவதும் படிக்க →
மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். பயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்றால், தொழுகைக்காக பாங்கு சொல்லிப் பி…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கினோம். நபி(ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும்…
முழுவதும் படிக்க →
நாஃபிவு அறிவித்தார். மக்காவை அடுத்துள்ள ‘ளஜ்னான்’ என்ற ஊரில் மிகக் குளிரான ஓர் இரவில் இப்னு உமர்(ரலி) பாங்கு கூறினார்கள். அதன் கடைசியில் ‘உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்றும் கூறினார்க…
முழுவதும் படிக்க →
அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘அப்தஹ்’ என்ற இடத்தில் இருந்தபோது அங்கு வந்த பிலால்(ரலி) தொழுகை நேரம் (வந்துவிட்டது) பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். பின்னர் பிலால் ஒரு கைத்தடியை …
முழுவதும் படிக்க →
பாடம் : 19 தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொல்லும் போது தமது வாயை இங்குமங்கு மாக (வலம் இடமாக) திருப்பவேண்டுமா? அவர் பாங்கு சொல்லும் போது (ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று கூறுகையில் வல…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
அபூகதாதா (ரலி) அறிவித்தார். நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் சிலர் வேகமாக வரும் சப்தத்தைச் செவியுற்றார்கள். தொழுகையை முடித்ததும் ‘உங்களுக்கு என்ன? (இவ்வளவு…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
தொழுகையில் போய்ச் சேர அவசர அவசர மாகச் செல்ல வேண்டாம். நிதானமாகவும் கண்ணியமான முறையிலும் செல்ல வேண்டும். நபி (ஸல்) அவர்கள், (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். தவறிப் போன (ரக்அத்)தை…
முழுவதும் படிக்க →
பாடம் : 22 (தொழுகைக்கு) இகாமத் சொல்லப்படும் போது இமாம் வருவதைக் கண்டால் மக்கள் (உடனே எழுந்து விடவேண்டுமா?) எப்போது எழ வேண்டும்? இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் எ…
முழுவதும் படிக்க →
பாடம் : 23 தொழுகைக்கு அவசரப்பட்டு விரைந்து செல்லலாகாது. நிதானமாகவும் கண்ணியமான முறையிலும் எழுந்து செல்ல வேண்டும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் என்னை நீங்கள் ப…
முழுவதும் படிக்க →
பாடம் : 24 (இகாமத் சொன்ன பிறகு) ஏதாவது காரணத்திற்காகப் பள்ளியிலிருந்து வெளியே செல்லலாமா? அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இகாமத் சொல்லப்பட்டு, வரிசைகள் சரி செய்யப்பட்டவுடன் நபி(ஸல்) அவர்கள் (தொழுகை நடத்த)…
முழுவதும் படிக்க →
பாடம் : 25 (இகாமத் சொல்லப்பட்ட பின்) இமாம், நான் திரும்பி வரும்வரை அப்படியே இருங்கள் என்று (மக்களிடம்) சொல்லிவிட்டுச் சென்றால் (அவர் வரும் வரை) அவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவேண்டும். அபூ ஹுரைரா(ரலி…
முழுவதும் படிக்க →
ஒருவர் நாம் தொழவில்லை’ என்று சொல்லலாம். ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். கந்தக் போரின்போது நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) வந்து ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! சூரியன் மறையும் வரை நான் (அஸர்) …
முழுவதும் படிக்க →
பாடம் : 27 இகாமத் சொன்ன பின் இமாமுக்கு ஏதாவது தேவை ஏற்படுவது. அனஸ்(ரலி) அறிவித்தார். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் நபி(ஸல்) அவர்கள் பள்ளியின் பக்கத்தில் ஒரு மனிதரோடு அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிர…
முழுவதும் படிக்க →
பாடம் : 28 தொழுகைக்கு இகாமத் சொன்ன பின் பேசுவது. ஹுமைத் அறிவித்தார். நான் தாபித் அல் புனானி இடம் தொழுகைக்கு இகாமத் சொன்ன பின்பேசக் கூடியவரைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், ‘தொழுகைக்கு இகாமத் சொல்லப்ப…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்:10
கூட்டுத் தொழுகை (ஜமாஅத்தாகத் தொழுவது) கடமையானதாகும். ஒரு தாய் (தன் மகன் மீதுள்ள) பாசம் காரணமாக இஷாத் தொழுகையின் ஜமாஅத்திற்கு செல்ல வேண்டாமென அவனைத் தடுத்தால் அதற்கு மகன் கட்டுப்படலாகாது என ஹஸன் அல்பஸர…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
கூட்டுத் தொழுகையின் சிறப்பு. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் (தமது பள்ளிவாசலில்) கூட்டுத் தொழுகை (ஜமாஅத்) தவறிவிடும் போது வேறொரு பள்ளிவாசலுக்கு (கூட்டுத் தொழுகையில் சேரச்) சென்றுவிடுவார்கள். அனஸ் (ரலி…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும்.’ என அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார். Book :10
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவர் தம் வீட்டில் அல்லது கடை வீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது, ஒருவர் உளூச் செய்து, அதை அழகாகவும் செய…
முழுவதும் படிக்க →
பாடம் : 31 ஃபஜ்ர் தொழுகையை (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுவதன் சிறப்பு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவர் தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் …
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Book :10
முழுவதும் படிக்க →
உம்மு தர்தா(ரலி) அறிவித்தார். அபூ தர்தா கோபமாக என்னிடம் வந்தார்கள். நீங்கள் கோபமாக இருக்கக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு, ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களின் சமூகம் கூட்டாகத் தொழுகிறார்…
முழுவதும் படிக்க →